பிரபல நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிதியில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்
தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனத்தில் ஏன் இந்த மின்னல் வேகம் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கேள்வி எழுப்பி உள்ளது. பஞ்சாப் மாநில
ஒரே ஒரு மாற்றுத்திறனாளி கூட மன வருத்தம் அடைந்து விடக்கூடாது என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை
பரங்கிப்பேட்டை சாயக்கழிவு ஆலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில காங்கிரஸில் பொருளாளராக
தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வாரம் வரை கன மழை பெய்து வந்தது.
பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிடிபட்ட 89 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை அம்பத்தூர் ரயில் நிலையத்தில்
தந்தைக்கு உதவியாக நெடுஞ்சாலையில் முந்திரி விற்ற கல்லூரி மாணவியின் வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவர் கல்வியைத் தொடர செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவரும்
போலியாக பில் போடும் நியாய விலைக் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம்
மங்களூரில் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு IRC என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோ குக்கர் குண்டுவெடித்த
நடிகர் விஜய் நடித்த ”வாரிசு” படத்தின் படப்பிடிப்பில் அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க
சுங்கச்சாவடி கட்டணத்தில் தமிழக அரசு அழுத்தம் கொடுத்ததால் தான் 40 சதவீதத்தைக் குறைத்துள்ளார்கள் என எ. வ. வேலு கூறியுள்ளார். வேலூர் மாவட்டம்
நடிகர் கமல்ஹாசன் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐதராபாத் சென்று விட்டு சென்னை
load more