இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியால் அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது. ஜாவா தீவில்
கேரள மாநிலம் கொச்சியில் நேற்று இரவு சென்னையைச் சேர்ந்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை தடுத்து நிறுத்தி வாலிபர் தாக்க
வட தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலைநான்கு மணிக்கு பதில் ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கு
வெளிநாடுகளில் இருந்து ஏழு விமானங்களில் வந்த 35 பயணிகளிடம் சுமார் 15 கிலோ தங்கம், திருச்சி விமான நிலையத்தில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ.24 கோடி வரை மோசடி செய்த வழக்கில் உரிமையாளர் ஜே. பி. ஜோதி, அவரது மனைவி உள்பட 4 பேரை பொருளாதார
பாதுகாப்பு கருதி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவின் பெயரில், திருமங்கலம் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட
சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவில் இராஜகோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணமான இருவரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் – மேகாலயா மாநில எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இரு மாநில எல்லையில் உள்ள ஜைன்டியா மலைப்பகுதியில் உள்ள முக்ரோ
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள், பஞ்சாங்கம் நவ.23 புதன் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil
சபரிமலை ஐய்யப்பன் கோவில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது சீசன் ஜனவரி 20 வரை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் லட்சக்கணக்கான
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி
புவி ஆய்வுக்கான இஓஎஸ்-06 (ஒசோன்சாட்-03) செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள்
இன்று கார்த்திகை மாதத்தின் சர்வ அமாவாசையை முன்னிட்டு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான
மகாராஷ்டிரா அருணாச்சல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று
load more