சென்னை, பூந்தமல்லி பகுதியில், ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியின் மகளை கொன்று ஆசையை தீர்த்துக்கொண்டு, தப்பி சென்ற நபரை மும்பையில் வைத்து கைது
கோவளத்தில் சூரிய உதயம் பார்க்க சென்றபோது, அதிகாலையில் மேம்பாலத்கில் பைக் மோதி, கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார். இருவர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னை, திருவொற்றியூர் பகுதியில், அரசு வீடுகள் வாங்கி தருவதாக கூறி, மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த வழக்கில், அதன் சங்க தலைவர் கைது
சென்னை, மதுரவாயல் பகுதியில், சொத்து தகராறில், 80 வயது தாயை கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற , மகனை கைது செய்தனர். சென்னை, மதுரவாயல், தர்மராஜா நகர்,
சென்னை, திருவொற்றியூர் பகுதியில், மது அருந்த அழைத்து அங்கு ஏற்பட்ட தகராறில், ரவுடியை ஓட ஓட விரட்டி கொல்ல முயற்சித்த கூட்டாளிகள் நான்கு பேரை கைது
2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்குகிறார். அடுத்த ஆண்டு பட்ஜெட்டில்
வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் படுவீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 450புள்ளிகளுக்கு மேல் குறைந்தன,
தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. விலை உயர்ந்து வருகிறது என கவலைப்பட்ட நடுத்தரக் குடும்பத்தினர் மனநிம்மதி அடைந்துள்ளனர்.
வரி செலுத்துபவர்களுக்கு அச்சமின்றி இருக்கும் விதத்தில், ஜிஎஸ்டி சட்டத்தில் ஏற்கெனவே ஐபிசி பிரிவின் கீழ் வரும் தண்டனைக் குற்றப்பிரிவுகளை நீக்க
load more