கொங்கு மண்டலத்தில் இடம்பெற்ற முக்கிய நகரம் ஈரோடு மாவட்டம். அங்கிருந்து அக்ரஹாரம், ஆர்என். புதூர், லட்சுமி நகர், பவானி, அம்மாபேட்டை, மேட்டூர்,
நீங்கள் எங்காவது நீங்கள் போகவேண்டும் எனில் வீட்டுவாசலிலேயே பிக்அப் செய்து, மீண்டுமாக அங்கேயே டிராப் செய்கிறது ஊபர், ஓலா ஆகிய டாக்ஸி சேவைகள். இதில்
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இன்று 38-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லா என்ற
மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக சி. வி. ஆனந்த போஸை(71) குடியரசுத் தலைவா் நியமனம் செய்திருக்கிறார். மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கா் குடியரசு
ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். ஜம்முகாஷ்மீர்
இந்திய ரயில்வே நிர்வாகம் உற்பத்தி துறையில் காலியாக உள்ள 35,281 பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி முடித்துள்ளது. இதில் மொத்தம் உள்ள 21 ஆர்ஆர்பி
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் இன்று
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்த நிலையில், அதை தடுப்பதற்காக முதன் முதலில் பொதுமக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி கோவேக்சின். இந்த
மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பதவியான அமலாக்கத்துறையின் இயக்குனராக இருப்பவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. இவர் டெல்லி வருமான வரித்துறையின் தலைமை
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி தொடர் மழை காரணமாக டாஸ் போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய அணி நியூசிலாந்துக்கு
டெல்லியில் தீவிரவாதத்திற்கு நிதி இல்லை எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றுள்ளது. டெல்லியில் 3-வது அமைச்சர்கள் மாநாடு இன்று மற்றும் நாளை
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ரோஜா. சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்த போதே இயக்குனர் ஆர். கே செல்வமணி திருமணம் செய்து
தமிழகத்தில் வருகிற 21, 22ஆம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமானது தகவல் தெரிவித்து உள்ளது. வட கிழக்கு பருவமழையை
அகமதாபாத்திலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த நவஜீவன் விரைவு ரயில் ஆந்திரம் அருகில் திடீரென்று தீ விபத்துக்குள்ளானது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பக்தர்களின் வருகை
load more