கப்பலோட்டிய தமிழன் நினைவைப் போற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் முழு உருவ சிலை நிறுவ வேண்டும் என உ. சி கொள்ளு பேத்தி செல்வி கூறியுள்ளார். சுதந்திரப்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர் சங்க
பீலே தனது 3வது உலகக்கோப்பையை வென்ற அடுத்த நாள், பிரபல அமெரிக்க நாளிதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில், இப்படி இருந்தது. பீலே என்பதை எப்படி
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளி வர்த்தகத்தில் உலகளாவிய
இன்று காலை எலான் மஸ்க், அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட சில பதிவுகளால் இணையதளமே இப்போது அதைப் பற்றித்தான் பேசி வருகிறது. இந்த பதிவுகள் மூலம்
கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டுமே கொள்கை அளவில் யாரும் யாருடனும் கூட்டணி கிடையாது என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர்
புதிய பொதுக்குழு உறுப்பினர்களுடன் விரைவில் அதிமுக பொதுக்குழுவை தாங்கள் கூட்டுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என உயர்நீதிமன்ற மதுரை கிளை
அடுத்த 4 முதல் 6 வாரங்களுக்குள் அக்னி கோன், குளோபல் ஸ்பேஸ் நிறுவனங்களின் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத்
தொழில்நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பக்கத்தில் நடைபெற்ற
ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என பரவுவது தவறான செய்தி. அதனை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் ‘எழுமின் விருதுகள்’ பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. செயற்கரியச்
காதலியை 36 துண்டுகளாக வெட்டி கொலை செய்த காதலனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. காதலன் கொடுத்த
கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது
load more