டிஜிட்டல் கரன்சி என்பது கண்ணுக்கு தெரியாத பண பரிவர்த்தனையின் புதிய வடிவம் ஆகும். 'மின்னணு பணம்' எனப்படுகிறது.
'டிஜிட்டல் கரன்சி' எனப்படும் கண்ணுக்கு தெரியாத மின்னணு பணம் தொடர்பான பரிவர்த்தனைகளை கண்காணிக்க பிளாக் செயின் தொழில்நுட்பம் பயன்படுகிறது.
மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக ஆனந்த போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
இந்தியாவுடனான உறவு காரணமாக சவுதி இந்தியர்களுக்கு சவுதி விசா பெற காவல்துறை நற்சான்றிதழ் தேவை இல்லை என அறிவித்துள்ளது.
மூக்கு அறுவை சிகிச்சையின் போது கண் பார்வை பறிபோனது தொடர்பாக அரசு மருத்துவமனை முன்பு மக்கள் போராட்டம் நடத்தினர்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வாரணாசியில் பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார்.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டில் ரயிலுக்குள் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக இருவருக்கு ரயில்வே போலீஸார் அபராதம் விதித்தனர். பிளம்பிங் ஸ்டேஷனைச் சேர்ந்த ஜான் ராஜ்
ராம் சரணின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் ஷங்கர் ஒரே ஒரு பாடலுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்து பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார்.
டிசம்பர் மாதம் வெளியாக இருந்த 'வாத்தி' திரைப்படம் வெளியீடு தற்பொழுது தள்ளிப் போய் உள்ளது.
வாஸ்து சாஸ்திரம் என்பது மிக எளிமையான தத்துவத்தை கொண்டு இயங்குகிறது . நல்ல அதிர்வுகளை வீட்டிற்குள் வருமாறு செய்து மோசமான அதிர்வுகளை வீட்டை விட்டு
ஜோதிட அறிவியலின் படி சுக்ரனும் புதனுமே திருமணத்திற்கு காரணமானவர்கள். ஜோதிட கட்டத்தில் 7 மற்றும் 12 ஆம் இடம் திருமணத்தை குறிக்கிறது. மேல்
மதுரை மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது கூட்டுறவுத்துறை
பால் கொள்முதல் விலை உயர்வை அடுத்து, பால் விற்பனை அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு ஆவின் அதிகாரிகளுக்கு மாநில பால்வளத்துறை அமைச்சர் எஸ். எம்.
load more