கொழும்பு : கச்சத்தீவு அருகே கடந்த 5-ம் தேதி கைதான சிறுவன் உள்பட 15 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். வவுனியா சிறையில் 15 பேரையும் விடுதல்
திருச்சி: அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 4 பேர் ஆஜராகினர். மோகன்ராம், நரைமுடி
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை மரங்கள் நோயால் பாதிப்பு அடைந்துள்ளது. நாட்டு வாழை,
திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும்
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி பற்றி அவதூறு கருத்து பதிய பாஜக நிர்வாகி சி. டி. ஆர். நிர்மல்குமாருக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. மதுபான கொள்முதல்,
சென்னை : காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்ததற்கு பா. ம. க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் இலங்கை
சென்னை: வலிமை சிமெண்ட் விற்பனை தொடங்கி ஓராண்டு ஆன நிலையில், 5,58,432 மெ. டன் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. வலிமை என்ற பெயரில் புதிய ரக சிமெண்ட்
சென்னை: கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ. 2 கோடியே 87 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ்நாடு
கோவை: கோவை கதிர்நாயக்கன் பாளையத்தில் மத்திய ரிசர்வ் படை வளாகத்தில் நடைப்பயிற்சி செய்த பெண்ணை யானை தாக்கியது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்
சென்னை : அதிமுக ஒரு செயல்படாத கட்சியாக உள்ளது என்று டி. டி. வி. தினகரன் குற்றச்சாட்டியுள்ளார். அதிமுக செயல்படாத நிலையில் உள்ளதால்தான் மெகா கூட்டணி
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்லூரியில் அடிப்படை
டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நவம்பர் 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு
செங்கல்பட்டு : இருசக்கர வாகனத்தில் பயணித்த கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ரமேஷ்(55) மீது கார் மோதியதால் உயிரிழந்தார். உயிரிழந்த ரமேஷ் உடலை
திருச்சி: அமைச்சர் கே. என். நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 8 பேர் சம்மதம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்ததால் 2ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 140 அடியானதும்
load more