திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் ஆலத்தூர் கோயிலில் 50 ஆண்டுக்கு முன் திருடப்பட்ட 2 சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு
சென்னை: கல்வியும், மருத்துவமும் அரசின் இரு கண்கள் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ஏற்பாடு
சென்னை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம்,
சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவ திட்டங்களை பார்த்து பிற மாநிலங்களும் அவற்றை செயல்படுத்துகின்றன என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: மருத்துவத்தில் தமிழகம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார்
மதுரை : பெரிய கண்மாய், ஆர். எஸ். மங்கலம் கண்மாயை தூர்வாரக் கோருவது பற்றி ராமநாதபுரம் ஆட்சியரின் பதில் தேவை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இடிக்க வேண்டிய பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வகுப்பறை வசதி
சென்னை: கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கட்டுமான
மேட்டுப்பாளையம் : மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் அடர்லி பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால்
சென்னை: சென்னை மதுரவாயலில் 11ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். இன்ஸ்ட்டாகிராம் மூலம் நட்பு
சென்னை: கால்பந்து வீராங்கனைக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் சோமசுந்தர் விருதுநகருக்கு மாற்றப்பட்டார். மருத்துவர் சோமசுந்தரை விருதுநகர்
சென்னை : மருத்துவர்கள் கவனக்குறைவால் ஏற்பட்ட துயரமான சம்பவம் வீராங்கனை இறப்பை அரசியலாக்க கூடாது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பிரியா மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று துணை காவல் ஆணையர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார். புகார் தொடர்பாக
சென்னை: தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மருத்துவர்கள்
அகமதாபாத்: பிரபல ஆங்கில செய்தி சேனலான என். டி. டி. வி. பங்குகளை சந்தையில் வாங்க அதானி குழுமத்துக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது. என். டி. டி. வி. யின் 26%
load more