உக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படவும், இரு நாட்டு தூதரக வழியில் அமைதிப் பேச்சுக்கு திரும்ப முயற்சிக்க வேண்டும் என நான் பலமுறை தெரிவித்தேன் என்று
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிவு காணப்படுகிறது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தன.
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு 384 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 39
உலகின் மக்கள் தொகை இன்று (நவம்பர்15) 800 கோடியை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. ஐ. நா. வின் கணிப்பின்படி நவம்பர் 14ம் தேதிவரை, உலகின்
டெல்லி புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து 4 வயது சிறுமி சாப்பிட்ட முதல் உணவில் கரப்பான்பூச்சி இருந்தது அதிர்ச்சியை
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எம்எல்சிஆர் ரேட்டை 10 முதல் 15 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு இன்று
இந்தோனேசியாவில் நடந்து வரும் 17வது ஜி20 உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்
அமெரிக்காவில் ஆண்டுதோறும் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் சீன மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அந்நாட்டினரில்
சீனாவில் கடைபிடிக்கப்பட்டுவரும் ஜீரோ கொரோனா கொள்கை எனும் முரட்டுத்தனமான விதிகளால் பல நகரங்களில் லாக்டவுன் தொடர்ந்துவருகிறது. இதைக் கண்டித்து
சென்னை, காசிமேடு பகுதியில், வீட்டை தீ வைத்து கொளுத்திவிட்டு, அதை தன் அம்மாவுக்கு போன் செய்து கூறிய கஞ்சா போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை,
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி மாலையில் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. சென்செக்ஸ், நிப்டி
சவாலான நேரங்களில் இந்தோனேசியாவுக்கு இந்தியா பக்கபலமாக நின்றது. இரு நாடுகளும் பாரம்பரியங்கள், கலாச்சாரங்களைக் பகிர்ந்துள்ளன என்று பிரதமர்
சென்னை, வியாசர்பாடி கால் பந்து வீராங்கனை பிரியா காலை இழந்ததால், இறுக்கமான கட்டுப்போட்டதில் ரத்தம் ஓட்டம் நின்று அவரின் உயிரை பறித்தது. சென்னை,
சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில், வேலைக்கு சேர்ந்த 45 நாளில், 30 சவரன் நகையுடன் வாலிபர் ஓட்டம் பிடித்தார். சென்னை, மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம்
சென்னை, எழும்பூர் பகுதியில், கஞ்சாவை பொட்டலம் போட்டு விற்ற இரண்டு பேர் கைதாகினர். அவர்களிடம் இருந்து, 1 கிலோ 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
load more