தேனி: உத்தமபாளையம், போடி பகுதியிலுள்ள 18ஆம் கால்வாய் பாசன பகுதிகளுக்கு நீர்திறக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 95 கனஅடி வீதம் 15
சென்னை: மழை, வெள்ளத்தால் இறக்கும் கால்நடைகளை ஆய்வு செய்த பின் நிவாரணம் தரப்படும் என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. நோய், முறையான
டெல்லி : சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை
சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.34 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமானத்தில் 9 பயணிகள் கடத்தி
மாலே: மாலத்தீவில் தொழிலாளர்கள் குடியிருப்பில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை. நள்ளிரவில் ஏற்பட்ட தீயை
சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் 2 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சூரபட்டு விநாயகபுரம் மற்றும்
வாஷிங்டன் : டிவிட்டரில் ஒருவர் கணக்கு உண்மையானது என்பதை குறிக்கும் நீலக் குறியீடு திட்டம் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது. மாதம் ரூ.719 கட்டணத்தில்
சென்னை: 1,107 நகரப் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டருக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு 2
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1019 புள்ளிகள் உயர்ந்து 61,632 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30
கோவை: கோவையில் கேரள லாட்டரி விற்பனை செய்த பாஜக நிர்வாகி சபரி கைது செய்யப்பட்டார். காந்திபுரம் ராம்நகர் பகுதியில் திரையரங்கு அருகே லாட்டரி
மதுரை : பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்து பிற்பகல் 1.20 மணிக்கு புறப்பட்டு 2.20 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். மதுரை விமான நிலையத்துக்கு
சென்னை: ஆவடியில் கருமேகம் சூழ்ந்து பகல் பொழுதும் இரவாக காட்சியளிக்கிறது. முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. சென்னையில் இரவு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் அருகே வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. செம்மர கடத்தலில்
டெல்லி: இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்ட யாத்திரை கணேசன் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது என ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த 30
சென்னை : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் தடை
load more