சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதித்துள்ளது. 1-வது நிலையின் 1-வது அலகின் நிலக்கரி
சென்னை: 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வேளச்சேரியில் 3,05,994
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மதுபான விடுதிக்கு போலீசார் சீல் வைத்தனர். எல். பி. கே. ரெஸ்டாரண்ட் என்ற பெயரில்
சென்னை: தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தல் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் எச்சரிக்கை
கேரளா: பாசறையில் காதலன் ஷாரோனை கொலை செய்ய 10 முறை முயன்றதாக காதலி கிரீஷ்மா வாக்குமூலம் அளித்துள்ளார். ஷாரோன் படித்த நெய்யூர் சிஎஸ்ஐ மருத்துவ
டெல்லி: இன்று புதிய தலைமை நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அர்ச்சகர்கள் உட்பட யாரும்
விழுப்புரம்: சாலாமேடு பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடலநலக்குறைவால் விடுப்பில்
டெல்லி: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் ஏலம் விடப்படும் வாகனத்தில் மண்டை ஓடு இருந்ததால் ஏலம் எடுக்க
சிம்லா: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பற்றிய செய்திகளே இல்லை; வெறும் சண்டைகள் மட்டுமே உள்ளன என பிரதமர் மோடி கூறியுள்ளார். காங்கிரஸ்
கோவை: பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால்
சிட்னி: டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: கள்ளக்குறிச்சி கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளியை சீரமைக்கப்பட்டு விட்டதால் திறக்க அனுமதி கோரியா வழக்கில் தமிழக அரசு நிலைப்பாட்டை
load more