பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினை கடந்த 2019-ம் ஆண்டு
ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான காலம் சென்ற எஸ். பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா. சீனிவாசன்
மும்பை அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 3 நாட்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் அனைவரும்
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நலத்திட்டங்களை அறிவிக்கவேண்டும் என்பதற்காகவே பா. ஜ. க
இங்கிலாந்தில், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 59 வயதான நபர், 411 நாள்களுக்குப் பிறகு முழுமையாக குணமடைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றின்
1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தாலிபன் அமைப்பின் நிறுவனர் முல்லா உமர் மரணம் தொடர்பான மர்மம் தொடர்ந்து வந்த நிலையில், நேற்று முல்லா உமரை கெளரவிக்கும்
நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த தேயிலைத்தூள் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் லிங்க் ஒன்று வந்திருக்கிறது. அந்த
தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவர் மனைவி விசாலட்சுமி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்ததாகக் கூறி, அ. தி. மு. க
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர். மத்திய அமைச்சர், இந்திய காங்கிரஸ்
ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை தன்மை கண்டறியும் சோதனை நடத்துவதில் தவறில்லை. அதில் தி. மு. க அரசியல் செய்தால் மாட்டிக்கொள்வார்கள். தி. மு. க. வை வீழ்த்த
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்துக்கு மசாலா விற்பனை செய்வதற்காக வியாபாரி வைகுண்டமணி என்பவர்
யாரைப் பார்த்தாலும் ரக்கெட் பாய் VS சாக்கோ பாய் மீம்ஸ் போட்டுத் தெறிக்கவிட்டு வருகிறார்கள். ‘அந்த ட்ரெண்டுக்கு ஒரு எண்டு வேணுமடா சாமி!’ என்று
தமிழ் இலக்கிய உலகில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்டோர் எழுத்துக்கள் மற்றும் அரசியலில் இயங்கி வந்த எழுத்தாளரும், கவிஞருமான விழி. பா.
வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் 10 சதவிகிதம், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு(EWS) இடஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற மத்திய அரசின்
சேலம், மல்லுறை சேர்ந்தவர் கிருபாகரன். இவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று
load more