உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு 3 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில் நீதிபதி ரவீந்திர பட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உயர்ஜாதி
தான்சானியாவில் 49 பயணிகளுடன் நேற்று சென்றுகொண்டிருந்த விமானம் விபத்தில் சிக்கிய நிலையில் இதுவரை 19 பேர் உயிரிழந்தனர். 24 பேர் உயிருடன்
டெல்லியில் காற்றின் தரம் இன்று மிகவும் மோசமான நிலையில் நீடிப்பதால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வெளியில் நடமாட முடியாத அளவுக்கு மக்கள்
சென்னையில் பிரதமர் மோடி குறித்த புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பா. ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து தி. மு.
சென்னை, நவ.8 மழைக்காலங்களில் மக்களை நோயில் இருந்து காக்க நடமாடும் மருத்துவமனைக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த. மா. கா., தலைவர் ஜி. கே. வாசன்
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டார். அதன்பின்
இமாச்சல பிரதேச மாநில சட்டசபை 68 தொகுதிகளை கொண்டது. இங்கு ஒரே கட்டமாக வரும் 12-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால்
load more