கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தங்களிடம் நல்லவன் போல் நாடகமாடிய ஏமாற்றி சதி வேலையில் ஜமேஷா முபின் ஈடுபட்டுள்ளதாக அவரது மாமனார் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள கிராமப்புறங்களில் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் வேலையை சில காலமாக காங்கிரஸ் செய்து வருகிறது.
தமிழகத்தின் ஒப்பற்ற திரைக் கலைஞன் என பெயர் எடுத்த உலக நாயகன் கமல் ஹாசனின் பிறந்த நாளான இன்று, அவரின் திரைப்பயணம் குறித்த ஒரு சிறிய தொகுப்பை
கலைத்தாயின் பிள்ளை கமலஹாசன், தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு சேர்த்த ஜாம்பவான் பற்றிய ஒரு சிறு குறிப்பு காணலாம்...
தனக்கு பிறந்த குழந்தை இன்னொருவரால் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் உடலில் சூடு வைத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை
சிவகங்கை மாவட்டத்தில் போலி அடகுக்கடை நடத்திய ஒருவர் பொதுமக்களிடம் இருந்து 1000 பவுன் நகைகளை அபேஸ் செய்திருக்கிறார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
டெங்கு பரவலால் அசாம், திபு நகரில் 5 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன
கமலஹாசன், மணிரத்னம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக இணையவுள்ளனர். இந்த தகவல் சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாப்பஸ் பெறுவதாக தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் மாநில
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியான ரன்பீர் கபூர், அலியா பட்டிற்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கு பல்வேறு திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மீனம்பட்டியில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த நாய் உயிருடன் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
கரடி தாக்கியதால் மூன்று பேர் மோசமாக காயமடைந்துள்ளனர். அதிலும், ஒருவருக்கு, முகத்தில் உள்ள அனைத்து பாகங்களும் கரடி உண்டதால் பரபரப்பு
load more