சென்னை: தொடர் மழை பெய்து வந்த நிலையில் சென்னை, புறநகரில் 2 நாட்களுக்கு பிறகு வெயில் காய்கிறது. 2 நாட்களுக்கு பின் சூரியன் முகம் காட்டியதால்
டெல்லி: இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் ஏப்ரல் - செப்டம்பர் வரை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி $1,3771
கோவை:கோவையில் வடகிழக்குப் பருவமழை தொடர்பான தகவலை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடர்பான தகவல்களை மக்கள்
சென்னை: சென்னையில் மழைநீர் அகற்றும் பணி நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் சில இடங்களில் நீர் தேங்குகிறது.
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் நடத்தியதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மணு அளிக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோர்,
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்டசமாக சீர்காழியில் 22 செ. மீ. மழை கொட்டி தீர்த்தது. தஞ்சையில் 18 செ. மீ., கொள்ளிடத்தில் 16 செ. மீ.,
சென்னை: சென்னையில் மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் இல்ல விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செண்டைமேளம் வாசித்தார். இல. கணேசனின் சகோதரர் இல.
பெரம்பலூர்: பெரம்பலூர் திருமாந்துறை. கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் 34 நாளாக பேராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மறையூர் அருகே யானை தாக்கியதில், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். அக்பர் அலி (52) என்பவர் நண்பர்களுடன் மூணாறு
திருவனந்தபுரம்: கேரளாவின் பிரபல எழுத்தாளர் டி. பி. ராஜீவன் நேற்று இரவு காலமானார். கல்லீரல், சிறுநீரக கோளாறு காரணமாக கோழிக்கோடு தனியார்
சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகள், 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லை எனில் வாகனம் பறிமுதல்
டெல்லி: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 2000ம் ஆண்டில் டெல்லி செங்கோட்டை தாக்குதல்
புதுச்சேரி: புதுச்சேரி உப்பளம், கடற்கரை சாலை, கோரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை எதிரொலியாக பேரிடர்மேலாண்மை
திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.20 என உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டது. பண்டிகை நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில்
கோவை: 200 ஆண்டுகளுக்கு மேலாக கோவை கோட்டைமேடு பகுதியில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம் என ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எந்தவித அரசியலுக்கு
load more