குஜராத்தில் நூறாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 132-ஆக உயர்ந்தது. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள
சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம்
‘சூப்பர் 12’ சுற்றில் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2022-ம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்
ஜனநாயகத்தின் அனைத்து அதிகாரங்களும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் முடக்கப்படுவதால், அதிபர் ஆட்சி முறையை நோக்கி நாடு செல்வதாக மேற்கு வங்க முதல்வர்
ட்விட்டரில் ஆட்குறைப்பு மற்றும் ப்ளு டிக்கிற்கான கட்டண உயர்வு போன்றவற்றை எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில
தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் ஆண்டுதோறும்
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது கடந்த 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 230 மீட்டர் நீள தொங்கு பாலம் கட்டப்பட்டது. இந்த
கோழிக்கோட்டில் திடீரென நேற்று சுமார் 50 மீட்டருக்கு கடல் நீர் உள் வாங்கியதால், சுனாமி வருமோ என்ற அச்சத்தை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியது. சுனாமி
தமிழக அரசு மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி மிகக் கடுமையாக விமர்சனம்
முதல் மனைவி ஹூமாவின் மரணத்திற்கு பிறகே நான் என் போதைப்பழக்கத்தை நிறுத்தினேன் என கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்
தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு கட்டண ரயில் 3 நாட்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள
புது தில்லி: கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு இன்று குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் 1,326 பேருக்கு தொற்று உறுதி
சொந்த மகனே தனது தாய், தந்தையரை கொலை செய்ய ஆட்களை ஏற்பாடு செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் நெல்லூர்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். காவல்துறை தலைமையகத்தில் இருந்து வந்த
தன்னுடைய ஹோட்டல் அறையைப் படமெடுத்து சமூகவளைத்தளத்தில் வெளியிட்ட ரசிகருக்கு விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று
load more