சென்னை: சென்னை மாணவி சத்யா கொலை வழக்கு தொடர்பாக சக மாணவிகளிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுகிறது. சக மாணவிகள் 4 பேரிடம் சைதாப்பேட்டை
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஆட்டோ ஓட்டுநர் சின்னராசு (30) கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சின்னராசுவை கொன்ற
டெல்லி: குஜராத் பால விபத்து நிகழ்வால் என் இதயம் வலியுடன் காணப்படுகிது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒரு புறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும்
நாமக்கல்: லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பரமத்தி காவல் சிறப்பு உதவி ஆய்வாளார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக பரமத்தி
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 584 புள்ளிகள் உயர்ந்து 60,544 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
சென்னை: சென்னையில் நாளை முதல் கழிவுநீர் செல்லும் குழாய்கள், இயந்திர நுழைவாயில்களில் கசடுகளை அகற்ற தூர்வாரும் பணி நடக்கிறது. வடகிழக்கு
பழனி: பழனி தண்டாயுதபாணி கோயிலில் விமரிசையாக திருக்கல்யாண விழா நடைபெற்று வருகிறது. கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளையொட்டி, திருக்கல்யாண நிகழ்ச்சி
டெல்லி: இந்தியாவில் XBB என்ற புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி மையம் தகவல தெரிவித்துள்ளது. வைரஸின்
சென்னை: பத்திரிக்கையாளர்கள் 41 பேருக்கு மாதம் ரூ. ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில்
கோவை: கோவையில் முபின் காரில் சிலிண்டர் ஏற்றிய 3 பேரும் அவர்களது தாயார் கூறியதால் தாமாக போலீசில் சரணடைந்துள்ளனர். முபின் வீட்டருகே பதிவாகி இருந்த
கோவை: கோவை சம்பவத்தில் எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை என கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக எந்த மதத்திற்கும் எதிரான
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் தொடங்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு. யு.
சென்னை: பெரம்பலூர் எம். ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சந்தித்தார். டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ்
அரியலூர்: வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்தபடி ஒரு சதவீதம் கூடுதல் வட்டி தர பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பஞ்சாப் நேஷனல்
load more