news7tamil.live :
பிரேசில் அதிபர் தேர்தல்: லூலு டா சில்வா வெற்றி 🕑 Mon, 31 Oct 2022
news7tamil.live

பிரேசில் அதிபர் தேர்தல்: லூலு டா சில்வா வெற்றி

பிரேசில் நாட்டில் அதிபர் பதவிக்கான தேர்தலில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த லூலா டா சில்வா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார். கால்பந்தாட்டத்துக்கு

இன்ஸ்டாகிராம் காதல்: 52 வயது ரோமியோவை ஏமாற்றிய 29 வயது குயின் 🕑 Mon, 31 Oct 2022
news7tamil.live

இன்ஸ்டாகிராம் காதல்: 52 வயது ரோமியோவை ஏமாற்றிய 29 வயது குயின்

இன்ஸ்டாகிராமில் பழகி, 52 வயது ரோமியோவின் 9 சவரன் நகையை திருடி சென்ற 29 வயது பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லைச் சேர்ந்த 52 வயதான ஆல்பர்ட் என்பவர்

வீடு தேடி சென்ற காதலன்… விஷம் கொடுத்த காதலி… 🕑 Mon, 31 Oct 2022
news7tamil.live

வீடு தேடி சென்ற காதலன்… விஷம் கொடுத்த காதலி…

கேரளாவில் வீட்டிற்கு வந்த காதலனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து காதலி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம்,

இந்திரா காந்தி நினைவுதினம்: காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை 🕑 Mon, 31 Oct 2022
news7tamil.live

இந்திரா காந்தி நினைவுதினம்: காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த

பிராந்திய ரீதியாக நம்மை பிரிக்கும் முயற்சி நடக்கிறது: பிரதமர் மோடி 🕑 Mon, 31 Oct 2022
news7tamil.live

பிராந்திய ரீதியாக நம்மை பிரிக்கும் முயற்சி நடக்கிறது: பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காத சக்திகள் நம்மை பிராந்திய ரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு 🕑 Mon, 31 Oct 2022
news7tamil.live

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தளபதி 67 🕑 Mon, 31 Oct 2022
news7tamil.live

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தளபதி 67

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் தளபதி 67 படம் தொடங்கும் முன்பே படம் குறித்த தகவல்கள்

கோவை சம்பவம்: திறம்பட செயல்பட்ட போலீசாருக்கு முதலமைச்சர் பாராட்டு 🕑 Mon, 31 Oct 2022
news7tamil.live

கோவை சம்பவம்: திறம்பட செயல்பட்ட போலீசாருக்கு முதலமைச்சர் பாராட்டு

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்களை இன்று வழங்கினார். கோவை, உக்கடம்

ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கு மாத ஓய்வூதிய ஆணை; முதலமைச்சர் வழங்கினார் 🕑 Mon, 31 Oct 2022
news7tamil.live

ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கு மாத ஓய்வூதிய ஆணை; முதலமைச்சர் வழங்கினார்

ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று வழங்கினார். நாட்டின் மூலை

ராம்குமார் உயிரிழந்த விவகாரம்; சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு பரிந்துரை 🕑 Mon, 31 Oct 2022
news7tamil.live

ராம்குமார் உயிரிழந்த விவகாரம்; சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு பரிந்துரை

புழல் சிறையில் ராம்குமார் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள்

வெட்கத்தை விட்டு சொல்கிறேன்… மத்திய அரசைப் பார்த்து அதிகாரிகள் பயப்படுகிறார்கள் – அமைச்சர் கே.என். நேரு பகிரங்க பேச்சு 🕑 Mon, 31 Oct 2022
news7tamil.live

வெட்கத்தை விட்டு சொல்கிறேன்… மத்திய அரசைப் பார்த்து அதிகாரிகள் பயப்படுகிறார்கள் – அமைச்சர் கே.என். நேரு பகிரங்க பேச்சு

மத்திய அரசைப் பார்த்து அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என்றும் இதை வெட்கத்தை விட்டு சொல்வதாகவும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு

சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் பணி ஓய்வு 🕑 Mon, 31 Oct 2022
news7tamil.live

சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் பணி ஓய்வு

அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் விசாரணையை மேற்கொண்ட சிபிசிஐடி

மாநில அரசை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது – அண்ணாமலை 🕑 Mon, 31 Oct 2022
news7tamil.live

மாநில அரசை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது – அண்ணாமலை

மாநில அரசை நன்றாக செயல்பட வைக்க வேண்டும் என்பதற்காகவே கருத்துகள் முன் வைக்கப்படுகின்றதே தவிர, மாநில அரசை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம்

பெரியார் எழுத்துக்கள்: வழக்கை வாபஸ் பெற்றார் கீ. வீரமணி 🕑 Mon, 31 Oct 2022
news7tamil.live

பெரியார் எழுத்துக்கள்: வழக்கை வாபஸ் பெற்றார் கீ. வீரமணி

பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை எனக்கூறி தொடர்ந்த வழக்கை திராவிட கழக தலைவர் கி. வீரமணி வாபஸ் பெற்று கொண்டார்.

பெரியார் எழுத்துக்கள்: வழக்கை வாபஸ் பெற்றார் கி. வீரமணி 🕑 Mon, 31 Oct 2022
news7tamil.live

பெரியார் எழுத்துக்கள்: வழக்கை வாபஸ் பெற்றார் கி. வீரமணி

பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை எனக்கூறி தொடர்ந்த வழக்கை திராவிட கழக தலைவர் கி. வீரமணி வாபஸ் பெற்று கொண்டார்.

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வழக்குப்பதிவு   பாஜக   மக்களவைத் தேர்தல்   சினிமா   வாக்கு   வேட்பாளர்   நீதிமன்றம்   தண்ணீர்   சமூகம்   தேர்வு   நரேந்திர மோடி   திருமணம்   மாணவர்   சிகிச்சை   விளையாட்டு   திரைப்படம்   தேர்தல் ஆணையம்   பள்ளி   தொழில்நுட்பம்   காவல் நிலையம்   வாக்குச்சாவடி   பக்தர்   மருத்துவமனை   புகைப்படம்   வாக்காளர்   நாடாளுமன்றத் தேர்தல்   பிரதமர்   சிறை   உச்சநீதிமன்றம்   காங்கிரஸ் கட்சி   யூனியன் பிரதேசம்   தீர்ப்பு   போக்குவரத்து   டிஜிட்டல்   காவல்துறை வழக்குப்பதிவு   தங்கம்   ஜனநாயகம்   விவசாயி   போராட்டம்   ராகுல் காந்தி   அதிமுக   பயணி   விமர்சனம்   திரையரங்கு   வாட்ஸ் அப்   காவல்துறை கைது   மழை   தள்ளுபடி   தேர்தல் பிரச்சாரம்   கொலை   ஹைதராபாத் அணி   கோடை வெயில்   வேலை வாய்ப்பு   வெப்பநிலை   முதலமைச்சர்   கட்டணம்   மாணவி   விஜய்   அரசு மருத்துவமனை   மொழி   குற்றவாளி   பேருந்து நிலையம்   பாடல்   சுகாதாரம்   ஒப்புகை சீட்டு   காடு   முருகன்   காதல்   வரலாறு   மருத்துவர்   இளநீர்   பூஜை   வருமானம்   பேட்டிங்   கோடைக் காலம்   எதிர்க்கட்சி   பேஸ்புக் டிவிட்டர்   முஸ்லிம்   தெலுங்கு   ஓட்டுநர்   ஆசிரியர்   ஐபிஎல் போட்டி   ஆன்லைன்   க்ரைம்   முறைகேடு   சட்டவிரோதம்   உடல்நலம்   ஹீரோ   வழக்கு விசாரணை   தற்கொலை   பொருளாதாரம்   மக்களவைத் தொகுதி   நோய்   விவசாயம்   விஷால்   ராஜா   விக்கெட்   கடன்   ஓட்டு  
Terms & Conditions | Privacy Policy | About us