dhinasari.com :
திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி சூரசம்ஹாரம் .. 🕑 Sun, 30 Oct 2022
dhinasari.com

திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ..

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெறுகிறது. இதைக் காண்பதற்காக

சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் செய்த செந்தூர் முருகன்.. 🕑 Sun, 30 Oct 2022
dhinasari.com

சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் செய்த செந்தூர் முருகன்..

குருபகவான் வியாழ பகவானுக்கு உரிய க்ஷேத்திரங்களில் ஒன்றான திருச்செந்தூருக்கு வந்து, செந்திலாண்டவரைத் தரிசித்தால், குருவருள் கிடைக்கப் பெறலாம்

ஹாலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி 151 பேர் பலி.. 🕑 Sun, 30 Oct 2022
dhinasari.com

ஹாலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி 151 பேர் பலி..

ஹாலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி 151 பேர் பலியான சம்பவம் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தேசிய துக்கம் அறிவித்தார் தென்கொரியா

எருமை மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நேபாள வாலிபர் கைது .. 🕑 Sun, 30 Oct 2022
dhinasari.com

எருமை மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நேபாள வாலிபர் கைது ..

புனேவில் இயற்கைக்கு மாறாக எருமை மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நேபாள வாலிபரை போலீசார் கைது செய்தனர். மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தின் டெக்கான்

ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் 35.6 கிலோ தங்கம் பறிமுதல்.. 🕑 Sun, 30 Oct 2022
dhinasari.com

ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் 35.6 கிலோ தங்கம் பறிமுதல்..

சென்னை வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு (டிஆர்ஐ) கிடைத்த ரகசியத் தகவலின்படி, கடந்த 27-ம் தேதி மதுரை – ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள

பூச்சி மருந்து கலந்த  டீ  குடித்த தந்தை, கணவர், இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.. 🕑 Sun, 30 Oct 2022
dhinasari.com

பூச்சி மருந்து கலந்த டீ குடித்த தந்தை, கணவர், இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு..

தவறுதலாக பூச்சி மருந்து கலந்து பெண் போட்ட டீயை குடித்த தந்தை, கணவர், இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘இலக்கிய’ கந்த சஷ்டி விழா! 🕑 Sun, 30 Oct 2022
dhinasari.com

‘இலக்கிய’ கந்த சஷ்டி விழா!

வேத கோஷத்துடன் வேல் பூஜையை செய்தபின் முறையான வரவேற்பு. அதன் பிறகு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனின் சிற்றுரை ‘இலக்கிய’ கந்த

வலுவான இந்தியா! வளமான ஆன்மிகம்! தேவர் கண்ட கனவின் வழியில்! 🕑 Sun, 30 Oct 2022
dhinasari.com

வலுவான இந்தியா! வளமான ஆன்மிகம்! தேவர் கண்ட கனவின் வழியில்!

அந்த ஆசியில் தேவர் கண்ட கனவெல்லாம் இங்கு நனவாகட்டும், தேசியமும் தெய்வீகமும் உணவும் சுவாசமுமாக தமிழரில் கலக்கட்டும். வலுவான இந்தியா! வளமான

அனைத்து செல்வங்களையும் தர வல்லது சஷ்டி விரதம்.. 🕑 Sun, 30 Oct 2022
dhinasari.com

அனைத்து செல்வங்களையும் தர வல்லது சஷ்டி விரதம்..

கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் விழா அபிஷேகம் பூஜைகள் நடந்துமுடிந்த நிலையில் சூரசம்ஹாரம் நடக்கிறது அனைத்து

நூறு பெட்டிகளுடன் இயங்கிய உலகின் மிக நீளமான பயணிகள் ரெயில்.. 🕑 Sun, 30 Oct 2022
dhinasari.com

நூறு பெட்டிகளுடன் இயங்கிய உலகின் மிக நீளமான பயணிகள் ரெயில்..

உலகின் மிக நீளமான பயணிகள் ரெயில் சுவிட்சர்லாந்து ரெயில்வேயின் 175ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஆல்ப்ஸ் மலை வழியாக இயக்கப்பட்டது. உலகின் மிக

கோவையில் இன்று ஆய்வு மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள்.. 🕑 Sun, 30 Oct 2022
dhinasari.com

கோவையில் இன்று ஆய்வு மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள்..

கோயம்புத்தூர் கார் வெடிப்பு தொடர்பாக சம்பவ இடத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், சங்கமேஸ்வரர் கோயில் அர்ச்சகரிடம் விசாரணை நடத்தினர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம்.. 🕑 Sun, 30 Oct 2022
dhinasari.com

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம்..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் இரு ஆண்டுகளுக்கு பின் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில்

முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன்-  பிரதமர் 🕑 Sun, 30 Oct 2022
dhinasari.com

முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன்- பிரதமர்

பெருமதிப்புக்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் 94வது பகுதியில் பிரதமர் மோடி பேசியவை… (முழு உரையின் தமிழாக்கம்) 🕑 Sun, 30 Oct 2022
dhinasari.com

மனதின் குரல் 94வது பகுதியில் பிரதமர் மோடி பேசியவை… (முழு உரையின் தமிழாக்கம்)

தேசத்தின் பல பாகங்களில் சூரிய உபாசனைத் திருநாளான சட் கொண்டாடப்பட்டு வருகின்றது. சட் திருநாளில் பங்கெடுத்துக் கொள்ள இலட்சக்கணக்கான பக்தர்கள்

2 ஆண்டுகளுக்கு பின் செங்கோட்டையில் சூரசம்ஹார விழா கோலாகலம்! 🕑 Sun, 30 Oct 2022
dhinasari.com

2 ஆண்டுகளுக்கு பின் செங்கோட்டையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

பக்தர்கள் கலந்து கொண்டு “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” வெற்றிவேல், வீரவேல் என கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். 2

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்கு   வாக்குச்சாவடி   மக்களவைத் தேர்தல்   வாக்காளர்   தேர்தல் ஆணையம்   சினிமா   நாடாளுமன்றத் தேர்தல்   மக்களவைத் தொகுதி   நரேந்திர மோடி   திமுக   தேர்தல் அதிகாரி   சதவீதம் வாக்கு   சட்டமன்றத் தொகுதி   சமூகம்   தண்ணீர்   நாடாளுமன்றம் தொகுதி   அரசியல் கட்சி   பக்தர்   விமர்சனம்   ஊடகம்   தென்சென்னை   விளையாட்டு   பாடல்   திரையரங்கு   பிரச்சாரம்   பிரதமர் நரேந்திர மோடி   வரலாறு   மாவட்ட ஆட்சியர்   டிஜிட்டல்   விடுமுறை   வெயில்   முகவர்   தேர்வு   ஓட்டு   ரன்கள்   மருத்துவமனை   மக்களவை   எக்ஸ் தளம்   காங்கிரஸ் கட்சி   லக்னோ அணி   பேட்டிங்   மழை   நீதிமன்றம்   பதிவு வாக்கு   தேர்தல் அலுவலர்   அதிமுக   பாஜக வேட்பாளர்   தலைமை தேர்தல் அதிகாரி   இண்டியா கூட்டணி   ஜனநாயகம்   காதல்   சட்டமன்றம் தொகுதி   சித்திரை திருவிழா   சென்னை சூப்பர் கிங்ஸ்   போராட்டம்   நடிகர் விஜய்   சிறை   வாக்கு எண்ணிக்கை   வாக்காளர் பட்டியல்   கேமரா   விக்கெட்   மலையாளம்   பாதுகாப்பு அறை   வழக்குப்பதிவு   சிகிச்சை   பாராளுமன்றத்தேர்தல்   ஹீரோ   ரிலீஸ்   எதிர்க்கட்சி   தோனி   வடசென்னை   க்ரைம்   ஐபிஎல் போட்டி   மொழி   விமானம்   தங்கம்   பாதுகாப்பு படையினர்   விவசாயி   கொடி ஏற்றம்   வசூல்   துப்பாக்கி   தொழில்நுட்பம்   தீர்ப்பு   பாராளுமன்றத் தொகுதி   முதற்கட்டம் தேர்தல்   பயணி   தெலுங்கு   கொலை   படப்பிடிப்பு   மருத்துவர்   சென்னை அணி   இசை   மைதானம்   முதலீடு   மாணவர்   பேஸ்புக் டிவிட்டர்   வாக்குவாதம்   பூஜை   அண்ணாமலை  
Terms & Conditions | Privacy Policy | About us