தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வட கிழக்கு பருவமழை இன்று துவங்க உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதலால் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு
சீனாவில் மகளைக் கடித்ததால் ஆத்திரமடைந்த தந்தை, பழிவாங்குவதற்காக அதனைக் கடித்துத் தின்றுள்ளார். கண் மண் தெரியாத பாசத்தால் பீடிக்கப்பட்ட தந்தை,
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த 24
உலகிலேயே அதிகம் பேர் விபத்தில் பலியாவது இந்தியாவில் தான். குறிப்பாக மாநிலங்களில் சாலை விபத்துகளில் முதலிடத்தில் இருப்பது தமிழகம் என்று தேசிய
போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான அபராதத்தை தபால் நிலையங்கள் உள்ளிட்ட 5 வகைகளில் செலுத்தலாம்.. அது எப்படி என்று பார்ப்போம். தமிழகம் முழுவதும்
தேவர் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி பசும்பொன்னில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு
சோழர் கால பாச திட்டத்தை மீட்டெடுக்க வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை தொடங்கியுள்ளார். அரியலூர்- சோழர் கால பாசன திட்ட ஏரி, குளங்களை மீண்டும்
நியூசிலாந்து-இலங்கைக்கு இடையேயான சூப்பர் 12 தகுதி சுற்றில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. 8-வது டி20 உலக
கோவை சம்பவம் தொடர்பாக என்னை விசாரிக்க என்ஐஏ விசாரணைக்கு மாநில அரசு சம்மன் அனுப்பினால் என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வெளியிட தயார் என பாஜக மாநில
முத்துப்பேட்டையில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களின் வீடுகளில் போலீசார் 5 மணி நேர சோதனையில் ஈடுபட்டு, 5 செல்போன்கள்
தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலைத்தூக்கினால் இரும்புகரம் கொண்டு அடக்க முதலமைச்சர் தயராக இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
பதவி உயர்வில் ஓ. பி. சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக அரசியல் சாசன பிரிவு 16ல் திருத்தம் கொண்டு வரக்கோரி திமுக மாநிலங்களவை உறுப்பினரான பி.
“மொட்டறா மலர் பறித் திறைஞ்சிப் -பத்தியாய் நினைத்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ் சித்தனே” என்பது திருவாசக வரிகள். சோழ நாட்டில்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியின் பொறுப்பற்ற அவதூறு கண்டனத்திற்குரியது என்றும் அவரை பதவி நீக்கம்
load more