ஆஸ்திரேலியா: டி- 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரூசோவ் அதிரடியாக சதம் அடித்தார். தென்
திருவாரூர்: வடக்கண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மது அருந்தி
கோவை: கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் சட்டம், ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் ஆட்சியர் சமீரன், காவல்
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அம்பேத்கர் முழு உருவச் சிலையை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னையில்
ஆஸ்திரேலியா: டி - 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு, தென் ஆப்பிரிக்க அணி 206 ரன் இலக்கு நிர்ணயித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 20
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,745க்கு
சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக நேற்று மட்டும் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக ரூ.15.50 லட்சம் அபராதமாக
புதுச்சேரி: தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தாமதமாக பணிக்கு
கோவை: கோவையில் கேட்பாரற்ற கார்களில் 2வது நாளாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று 12 கார்களில் 5 கார்களை காவல்துறை பறிமுதல்
கோவை: கோவை சம்பவத்தில் போலீசாரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்
நாகை: நாகை மாவட்டம் திருக்குவளை அருகே கோயிலில் மூன்று பழங்கால சிலைகள் மீட்கப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்தனர். கோயிலில்
கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் 12 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மாவட்ட
கோவை: கோவையில் எந்தவிதமான பதற்றமும் இல்லை; அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் செயல்படுகின்றனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். யாருடைய
சென்னை : அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என ஐகோர்ட் நீதிபதி எஸ். எம்.
கோவை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் என். ஐ. ஏ. விசாரிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். புலன் விசாரணை நடந்து
load more