மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குசந்தையும் இன்று காலை வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 380 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது
தெலங்கானாவில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் 3 எம்எல்ஏக்களை ரூ.100 கோடிக்கு விலைக்கு வாங்க முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தங்கம் விலை கடந்த 5 நாட்களுக்குப்பின் இன்று குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.160 வீழ்ச்சி அடைந்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 20ரூபாயும், சவரனுக்கு 160
காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி செல்லும் பாரத் ஜோடோ நடைபயணம் கடந்த 4 நாட்கள் இடைவெளிக்குப்பின், தெலங்கானாவில் இன்று முதல் தொடங்கியது.
தெற்காசியாவில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை ஒருங்கிணைக்கவும், பொதுக்கருத்தை உருவாக்கவும், பாகிஸ்தான் ஆட்சியாளர்களை குறைத்து விமர்சிக்கும்,
அறக்கட்டளை மோசடி புகாரில் பாடலாசிரியர் சினேகனை அடுத்து, பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பாய்ந்தது. சென்னை,
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் தலை முடியைத் தொட்டால்கூட கேரள அரசைக் கலைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்
வாக்காளர்களைக் கவர்வதற்காகவே இலவசத் திட்டங்கள், நலத்திட்டங்கள் என்பது கொள்கைத் தலையீட்டோடு சேர்ந்தவை என்று தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கிய மாநிலத்தில் 7-வதாக குஜராத் மாநிலமும் இணைந்தது என
2023ம் ஆண்டில் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகபட்சமாக 4.6 சதவீதம் ஊதிய உயர்வு இருக்கும் என்று வேலைத்திறன் நிறுவனமான இசிஏ இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வில்
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் மீன் வெட்டும் தொழிலில் ஏற்பட்ட தகராறில், மாமன், மைத்துனரை கத்தியால் வெட்டிய, ரவுடிகள் இருவரை கைது செய்தனர். சென்னை,
சென்னை, திருமுல்லைவாயல் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து, நான்கு வயது சிறுமியை கொன்ற வழக்கில், கணவன்-மனைவி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
சீனாவில் இருந்து இறக்குமதியாகி, சென்னை துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டகத்தை உடைத்து, 27 மடிக்கணினிகள் திருடப்பட்ட வழக்கில் இருவர்
இந்தி திணிப்பை கைவிடக்கோரி, அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர் அமித்ஷா உருவபொம்மையை எரித்தனர். மத்திய அரசின் இந்தி திணிப்பை கைவிட
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் பைக்கில் சென்றபோது, மாஞ்சா நூல் கழுத்தறுத்து, தனியார் நிறுவன ஊழியர் காயத்துடன் உயிர் தப்பினார். சென்னை, பழைய
load more