இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது.
கடந்த 23ஆம் தேதி காலை 4 மணியளவில் உக்கடம் பகுதியிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் எதிரே 25 வயதிற்குட்பட்ட ஜமிக்ஷா முபின் என்ற நபர் ஓட்டி வந்த காரில் இருந்த
தீபாவளியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் ‘கந்தாரா’ திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.
கேரளாவில் ராஜினாமா செய்யாத ஒன்பது பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.10 கோடியே 6 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 86 லட்சம் கூடுதலாக மது
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நடந்த கழிவு பொருட்கள் விற்பனை மத்திய அரசுக்கு ரூ.254 கோடி வருவாய் கொடுத்துள்ளதாக மதிய மந்திரி ஜிதேந்திர சிங்
பாத யாத்திரையில் தன்னுடன் பங்கேற்றோருக்கு வெள்ளி நாணயம் இனிப்புகள் ஆகியவற்றை ராகுல் காந்தி வழங்கியுள்ளார்.
சிவகாசியில் 6000 கோடிக்கு பட்டாசு விற்பனையானதால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு உள்ளதாக பகீர் தகவல்
மயிலாடுதுறையில் பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினரை தாக்கிய போதை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவம்பர் மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் இன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில்
தீபாவளிக்கு வீட்டு வாசலில் கோலம் போட்ட இந்து குடும்பத்தினரிடம் 'இதெல்லாம் ரொம்ப தப்பு' என கிறிஸ்தவ குடும்பம் ஆவேசமான சம்பவம் ஐதராபாத் நகரில்
கடலூரில் நாளை நடக்க உள்ள பா. ஜ. க போராட்டத்தில் முக்கியமான சில தி. மு. க புள்ளிகள் பா. ஜ. க'வில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு பேருந்துகள் மோசமாக உள்ள நிலையில் தற்போது மழைக்காலத்தில் ஓடும் பேருந்திற்குள் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் மட்டும் ரூபாய் 6 கோடியே 31 லட்சம் உண்டியல் வசூலாகி சாதனை படைத்துள்ளது.
load more