பெங்களூரு; காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டிய கனமழையால் 48 ஆண்டுகளில் இல்லாத அளவில் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர்
சீனா; 3-வது முறையாக சீனாவின் அதிபராக ஸி ஜின் பிங் தேர்வு செய்யப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பிரோ கூட்டத்தில் தீர்மானம்
கோவை: கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்த விபத்து குறித்து ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம் அளித்தார். கார் யாருடையது, விபத்தில் உயிரிழந்தது
சென்னை: தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியான,
கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்ததை அடுத்து டி. ஜி. பி. சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். விபத்து நடந்த
ஓவல்: டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில்
திருப்பூர்: திருப்பூர்-தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த வடபட்டினம் ஈசிஆர் சாலையில் கார் மரத்தில் மோதியதில் 2 பேர் பலியாகினர். விபத்தில் சரண்ராஜ்
மெல்போர்ன்: டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற 160 ரன்களை பாகிஸ்தான் இலக்காக நிர்ணயித்தது. மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் போட்டியில்
பிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக இந்திய வம்சாவளி எம். பி. யான ரிஷி சுனாக் அறிவித்துள்ளார். இன்போசிஸ் நாராயண மூர்த்தியின்
சென்னை: தீபாவளியை ஒட்டி நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கப்படும். தீபாவளியை ஒட்டி நாளை
மெல்போர்ன்: டி-20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. 13 ஓவரில் 4
மெல்போர்ன்: டி-20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 4 விக்கெட்
ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.82 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,582,759 பேர் கொரோனா வைரசால்
load more