சென்னை: 2 அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படுவதால் அச்சத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்தி
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை அறிக்கைக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டு அமளியில் ஈடுபடுவதாக
தேனி : கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளி அருவியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை
சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளில் பழனிசாமி தரப்பு எம். எல். ஏக்கள் பங்கேற்க இன்று ஒரு நாள் தடை விதிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். அவை
சென்னை: அலுவல் ஆய்வுக்குழுவில் யாரை சேர்ப்பது என்பது சபாநாயகரின் முழு உரிமை அதில் யாரும் தலையிட முடியாது என அப்பாவு தெரிவித்துள்ளார். கடைசி
சென்னை: சட்டப்பேரவை விதிகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவியாகும் என்று சபாநாயகர் அப்பாவு விளக்கம்
சென்னை: சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின்
சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உள்பட 4 பேர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சசிகலா, கே. எஸ்.
சென்னை: 2012ல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா, சசிகலா இடையே சுமுக உறவு இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை
சென்னை : எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என ஆணையம் அறிக்கையில் தகவல்
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது காட்டில் வேட்டையாடுவதுபோல் காவலர் சுடலைக்கண்ணு செயல்பட்டுகிறார் என்று விசாரணை ஆணையம்
சென்னை: துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை
சென்னை : ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர் என அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்மொழிந்தார். அலுவல் மொழி தொடர்பாக ஒன்றிய
load more