பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) முன்னாள் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் புதிய கோப் குழுவில் பணியாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அமைதியான போராட்டங்களின் போது பொலிசாரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அமைதியான
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி தலைமையில் நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உப குழுவை நியமிக்க அரசாங்கம்
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு ( Donald Lu), அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார
முச்சக்கரவண்டி செலுத்தும் சுய தொழிலாளர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இரு வாரங்களுக்குள் அதிகரிக்கப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி
பெற்றோலியா வளங்களை தனியாருக்கு வழங்கும் அல்லது விற்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு கோரி பாராளுமன்றதிக்கு அருகில் இன்று காலை நடைபெற்ற
அரசாங்கத்தின் கடன் வரம்பை மேலும் 663 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்
போதைப்பொருள் கடத்தல்காரர்களால் டோஃபி மற்றும் சொக்லேட் விற்பனை செய்பவர்களை போல வேடமிட்டு போதைப்பொருள்களை பாடசாலைகளுக்கு அருகில் கொண்டு வந்து
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 2022 நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில்
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் பிறப்பிக்கப்பட்ட
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றில் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை
இன்று (18) முதல் புதிய நீர் வழங்கல் இணைப்புக் கட்டணமானது 70 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை
ஐக்கிய அரபு ராச்சியத்தின் கிரிக்கட் அணிக்காக விளையாடும் இளைஞரான கார்த்திக் மெய்யப்பன் இன்று சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். கார்த்திக் உலக
அனைத்து ஒன்றிய பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக களனி பல்கலைக்கழகத்தின் முன்னால் உள்ள பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கை
மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பொதுத்துறையின் தற்போதைய
load more