சென்னை: ஓ. பி. எஸ் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார். எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர். பி. உதயகுமாரை அறிவிக்க வேண்டும்
சென்னை: மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இருக்கைகள் மாற்றப்படாத நிலையில்
சென்னை: சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முழுமனதோடு ஏற்கிறோம் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் பேட்டி
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 9,300 பேர் வாக்களிக்கும் தேர்தலில், காலை 10 மணி முதல்
சென்னை: அக்டோபர் 19ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை அலுவல்
மதுரை: கொள்முதல் குறைந்ததால் மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 40 ஆயிரம் லிட்டர் கொள்முதல் குறைவால் மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு
சென்னை: இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள்
சென்னை: அதிமுக எம். எல். ஏ. க்கள் உடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக மீண்டும் ஆலோசனை
சென்னை: சொத்துக்கள் விற்பனை தொடர்பாக நடிகர் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சாந்தி திரையரங்கு
சென்னை: தலைவர், அம்மா மற்றும் கட்சியைப்பற்றி சிந்தித்தால் அதிமுகவில் சமாதானம் உருவாகும் என வைத்திலிங்கம் பேட்டி அளித்துள்ளார். சுயநலமாக
சென்னை: ஆ. ராசாவுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்தி எந்த குற்றமும் நிரூபணமாகவில்லை என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை
டெல்லி: டெல்லியில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். காங்கிரஸ் மூத்த
சென்னை: இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை, அமெரிக்க டாலர் மதிப்புதான் உயர்கிறது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது முற்றிலும் உண்மை
சென்னை: கண் கருவிழி பதிவு மூலம் ரேஷன் அட்டைதாரரை அடையாளம் காணும் முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. கண் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும்
திருவனந்தபுரம்: ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழுவுக்கு முழு உரிமை உண்டு என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்
load more