தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியதும், மறைந்த பிரபலங்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நாளைய தினம்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 19ஆம் தேதி தொடங்க உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.
அதிமுகவில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமான சூழல் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம். பி., மூத்த தலைவர்கள் பா.
நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பிரபல
சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்ககோரி நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மாநில மொழியில் மருத்துவக் கல்வி பயிற்றுவிப்பதில் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர்
நான் அவன் இல்லை திரைப்படத்தில் வருவதுபோன்று, பள்ளி மாணவி மற்றும் அவரது தோழிகள் 3 பேரை ஏமாற்றி மிரட்டிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகளுக்கு இடையிலான மோதல் இப்போது பசும்பொன் தேவர் தங்கக் கவசம் வரை சென்றிருக்கிறது. அதில் தொடர்புடைய தேவர் நினைவிட
“ஒரே நாடு ஒரே உரம்” திட்டத்தை பிரதமர் மோடி இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். மத்திய அரசு ‘பிரதம மந்திரி இந்திய வெகுஜன உரத்
அரை நூற்றாண்டை கடந்து 51 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டுவருகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த
ஓபிசி ஆணையத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி திமுக எம்பி வில்சன் மத்திய அரசுக்கு கடிதம்
வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ தலைமை அலுவலகத்தில், டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று ஆஜரானார்.
load more