ஈரோடு: ஈரோட்டில் போலி மதுபான ஆலை நடத்திய இரண்டு பேர் குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். முகேஷ், வீரபாண்டி ஆகிய இருவரையும்
சென்னை: சென்னையில் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை: உலகின் தலைசிறந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உலகின் முதன்மையான, சிறந்த 2 சதவீத கண் மருத்துவ ஆய்வாளர்கள் /ஆராய்ச்சியாளர்கள் பட்டியலை
நாகை: நெல் ஈரப்பதம் 22%-ஆக உயர்த்துவது குறித்து நாகை மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு செய்துவருகிறது. நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக உயர்த்த
தூத்துக்குடி: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரிடம் தருவைகுளத்தில் கியூ பிரிவு போலீஸ், மத்திய உளவுத்துறையினர் விசாரணை
தேனி: கூடலூரில் யானை தந்தம் பதுக்கிய 7 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் மீது
டெல்லி: டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு சி. பி. ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. புதிய மது கொள்கை தொடர்பாக
சென்னை: சென்னையில் 90 முதல் 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இந்தாண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு
டெல்லி: இந்திய ரூபாய் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதாகவே நான் பார்க்கிறேன் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா
கோவை: அவிநாசி அருகே சில தினங்களுக்கு முன்பு காணாமல்போனதாக தேடப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்கப்பட்டது. அம்மாபாளையத்தில் உள்ள பாறைக்குழியில்
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
வடமதுரை: வடமதுரை அருகே செந்தேள் கடித்து 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கொம்பேறிபட்டி
டெல்லி: எம். பி. பி. எஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை காலை வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பெறப்பட்ட
சென்னை: சென்னை வந்த தங்கக் கடத்தல்காரர் சுங்க சோதனையில் இருந்து தப்ப உதவிய ஏர் இந்தியா ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் இருந்து சென்னை
மதுரை ஈபிஎஸ் அளித்த கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படை
load more