5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு வரும் 16ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் 3வது முறையாக அதிபராக ஜி ஜின்பிங்
பரோட்டாவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனமும், டெல்லி முதல்வருமான அரவிந்த்
ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி படிக்கச் சென்ற இந்திய மாணவர் மீத இனவெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டு, உடலில் 11 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டார்.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் சட்டப்பேரவையின்
உலகிலேயே முதல் பறக்கும் காரை சீனாவின் எக்ஸ்பெங் (Xpeng Aeroht) நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த காரை சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில்
தமிழகத்தை மையமாக வைத்து நாட்டின் 5-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 5வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்
சென்னை, பரங்கிமலை நிலையத்தில் காதல் தகராறு முற்றி, ரயிலில் தள்ளிவிட்டு கல்லூரியை மாணவியை கொன்ற கொலையாளியை கைது செய்தனர். மகள் இறந்த தூக்கம்
சென்னை, சூளைமேடு பகுதியில் பெண்ணை கட்டிக்கொடுக்க சொல்லி, வீடு புகுந்து ரகளையில் ஈடுபட்ட கஞ்சா போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். சென்னை, சூளைமேடு,
கும்பகோணத்தில் உள்ள தங்களின் பூர்வீக இடத்தை தர மறுக்கும் மாநகராட்சியை கண்டித்து, குடும்ப உறுப்பினர்களுடன் வந்த பெண் ஒருவர் கோட்டை முன்பு
சென்னை, திருவல்லிக்கேணியில் போதையில் அடுத்தவர் வீட்டின் கதவை தட்டிய, சலவை தொழிலாளியை ஆறு பேர் கும்பல் ரவுண்டு கட்டியதில் அவர் படுகாயமடைந்தார்.
சென்னை, ஆலந்தூரில் நள்ளிரவில் வன்முறையில் ஈடுபட்ட வழக்கில், பிரபல ரவுடி ராபின், நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை, ராயபுரம் ரயில் நிலையத்தில் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில், பயணிகள் அலறினர். சென்னை
load more