வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று சைபர் குற்றங்களில் ஈடுபட வைக்கும் கும்பலிடமிருந்து உஷாராக இருக்க வேண்டுமென காவல் துறை
திமுக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சரை தூங்க விடுங்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திரைப்பட நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா, உத்திரமேரூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்தார். நடிகை ரோஜாவின் கணவரும்,
கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியக்கூடாது, ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியமையாத பழக்கமல்ல என்ற கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து
மின் கட்டண சலுகை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மின் நுகர்வோருக்கு முதல் 100 யூனிட்கள் இலவசம் உள்ளிட்ட பல்வேறு
இமாசல பிரதேசத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவின் மேக் இன் இந்தியா
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல்
தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்க சென்னை பெருநகர காவலதுறை சார்பில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும்
நோ பிரா டே என்பது, மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள். ஒவ்வொரு ஆண்டும் ஐம்பதாயிரம் பிரிட்ஸ் (Brits) பெண்கள் மார்பக
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது இளம் தலைமுறையினரிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம்
12 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 30-ம் தேதி அமெரிக்கா
பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதிக்க 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.
திமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுக 51-வது
தமிழகத்தில் இன்று முதல் வரும் 17ம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கிண்டியை அடுத்த
load more