திருவனந்தபுரம்: “உயர் கல்வி நிலைங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் தலையிட வேண்டும்”
திருவாரூர் ஆலந்தூர் வேணுகோபாலசுவாமி கோயிலுக்கு சொந்தமான யோக நரசிம்மர் மற்றும் விநாயகர் சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில்
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில், பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில், சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த
தமிழகத்தில் இந்த ஆண்டு 2,040 பி. எட். படிப்பு இடங்களுக்கு 5,138 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மருது பாண்டியர், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் நடைபயணமாக சென்று அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.
இந்தியாவில் தேவாங்குகளுக்கான முதல் வனவிலங்கு சரணாலயம், தமிழகத்தின் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளது என்று தமிழக அரசு
பூமியை தாக்க வந்த விண்கல் ஒன்றை நாசா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக திசைத் திருப்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இத்தகவலை நாசேவே தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற முழு அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் இதுவரை 28 சிறுவர், சிறுமியர் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் குழந்தைகள் நல அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மாஷா
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா செங்கமேடு ஊராட்சி இன்னான் விடுதி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
திமுகவை வீழ்த்த ஓபிஎஸ்-ன் அழைப்பை ஏற்று கூட்டணிக்குச் செல்ல தயாராக இருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் அமமுக
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் ஐ. ஏ. எஸ். தேர்வில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது, செங்கோட்டை நூலகத்தில் வைத்து யு.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஏழு வருடம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகிளா
மதுரை சேதுபதி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுடன் பேருந்து பாதுகாப்பு
load more