கடலூர்: கடலூர் அருகே சிறுப்பாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். வீட்டில் துணி காய வைக்கும்போது இரும்பு கம்பிகளில் மின்சாரம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் - மதுரை இடையேயான சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில்
தருமபுரி: கொரோனா தொற்றின் காரணமாக மதுரை எய்ம்ஸ் பணிகள் பாதிப்பு; வரும் 2026ம் ஆண்டுக்குள் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ஒன்றிய
டெல்லி: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முலாயம் சிங் யாதவ் ஒரு
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள 3 மீனவ கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவுவதால், 100-க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில்
லக்னோ: முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
சென்னை: சாயம் போகாத கட்சி திமுக என்பதை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார். ஓராண்டில் எவ்வளவு கோடி
சென்னை: உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவு வருத்தம் அளிக்கிறது. பிற்படுத்தப்பட்ட
சென்னை: இந்தியை பயிற்று மொழியாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கட்டாய இந்தியை புகுத்தி
சென்னை: புகழ்பெற்ற வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் மறைவுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற வில்லிசை பாட்டு
காஞ்சிபுரம்: பல்வேறு எதிர்ப்புகளை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. முதற்கட்டமாக இடத்தேர்வுக்கான அனுமதி
சென்னை: போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை: தாமதமாக சான்றிதழ்களை சமர்ப்பித்தார் என்பதற்காக பணி நியமனத்தை மறுக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கலப்பு திருமணம்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னை
உதகை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை நடத்திய விசாரணைக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தனிப்படை
load more