உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரான முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் முலாயம் சிங் யாதவ் இன்று
வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானதையடுத்து, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வில்லிசை
ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்களுக்கு, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தின் மூலம்
கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட
நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் முறை தடை
கடலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் பள்ளி சீருடையில் உள்ள மாணவிக்கு, மாணவர் ஒருவர் தாலி கட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம்
116 பேர் முறைகேடாக தொலைதூரக் கல்வி படித்ததாக சான்றிதழ் பெற முயன்ற விவகாரத்தில் தொடர்புடைய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னைப் பல்கலைக்கழகம்
கோத்தகிரி பகுதியில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் மலைப்பாதையில் சென்ற சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து நிலை
தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களை உள்ளடக்கியது என்றும், தற்போது தமிழ் மட்டுமே என கூறப்பட்டு
இராமேஸ்வரத்தில் இரண்டு சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு போராடும் இளம்பெண், மகளின் உயிரைக் காப்பாற்ற தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்கும் தந்தை,
ஈரோடு, சேலம், தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்
திருமணமான 4 மாதங்களில் இரட்டைக் குழந்தை. விக்னேஷ் சிவன் ட்வீட் தான் தற்போதைய பேசுபொருள். 4 மாதங்களில் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தாலும், எப்படி
தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படுமா? என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
நயன்தாரா – விக்னேஷ் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்களா? என்பது குறித்து மருத்துவக்கல்வி இயக்குநரகம் மூலம் விளக்கம் கேட்கப்படும் என
உடல் நலக்குறைவால் மறைந்த உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடலுக்கு நாளை அவரின் சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
load more