தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலரை வைத்து தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு செய்து காவல்துறை வீடியோ பதிவிட வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர்
செங்கல்பட்டு அருகே மறைமலைநகரில் கூண்டு வைத்து அரியவகை ஆசிய மரநாயை வேட்டையாடிய நபர் கைது செய்யப்பட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15ஆவது உட்கட்சி தேர்தல் கடந்த சில
பிரபல தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் - 6 இன்று ஆரம்பிக்க உள்ள நிலையில் போட்டியாளர்களின் விவரங்கள் கசியத்
கோவை காரமடை கண்டியூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் விவசாயி ஒருவர் துப்பாக்கியால் 11 முறை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கோயம்புத்தூர்
ஓய்வுபெற்ற முன்னாள் தமிழ்நாடு டிஜிபி டி.முகர்ஜி உடல் நலக்குறைவால் காலமானார்.சென்னை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர், ஓய்வுபெற்ற டிஜிபி டி.முகர்ஜி
மழைப்பொழிவை கணிக்கும் பெருமாள் கோயிலில், புரட்டாசி மாதத்தை ஒட்டி கம்பத்ராயன்கிரி மலையுச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீபம்
கிரீஸ் நாட்டில் இன்று (அக்-9) காலை 5 புள்ளி ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஏதென்ஸ்:
தமிழ்நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியன மதவழி தேசியத்தைத் திணிக்க முயல்வதாகவும்; எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மீது மதிப்புள்ளவர்கள் பாஜவைக் கைவிட
தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை: இதுதொடர்பாக சென்னை வானிலை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மத ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில், மூன்று குழந்தைகள் உள்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.உத்தரப்பிரதேச
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக கருத்துப்பதிவிட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலம், விஜயப்பூர்
load more