பிரசாந்த் என்றால் ஆக்ரோஷம், ஆவேசம், தீவிரம் என்று பொருள். அந்த பெயர் கொண்ட தாக்குதல் இலகுரக ஹெலிகாப்டர் கடந்த திங்கள்கிழமை இந்திய விமானப்படையில்
மகாராஷ்டிராவில் நாசிக் நகரம் அருகே கன்டெய்னர் மீது மோதி சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் தூக்கத்திலேயே பயணிகள் 11 பேர் உடல் கருகி
மாணவர்களுக்கான தேசிய திறன் தேடல் தேர்வு (நேஷனல் டேலன்ட் சேர்ச் எக்ஸாமிநேஷன் என்டிஎஸ்இ) திட்டம் அடுத்து உத்தரவு வரும்வரை நிறுத்திவைப்பதாக
தங்கம் விலை கடந்த 4 நாட்களாக ஊசலாட்டத்துடன் நகர்ந்து வருகிறது. தங்கம் விலை நேற்று சற்று குறைந்தநிலையில் இன்று அதிகரித்துள்ளது. தங்கம் விலை இன்று
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்காதீர்கள் என எந்த நாடும் இந்தியாவிடம் கூறவில்லை. எங்கள் மக்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க வேண்டிய இந்திய அரசின் கடமை.
திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் 30 மணிநேரம் காத்திருந்து வணங்கிச் சென்றனர். ஏறக்குறைய 4 கி. மீ தொலைவுக்கு
பிரதமர் மோடி நாளை (9ம்தேதி) முதல் 11ம் தேதிவரை குஜராத் மாநிலத்துக்கு பயணம் செய்ய உள்ளார். அங்கு பல ஆயிரக்கணக்கான மதிப்புள்ள பல திட்டங்களை தொடங்கி
2023ம் ஆண்டிலிருந்து விமானப் படையில் பெண் அக்னீவர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம் என்று விமானப்படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் விஆர் சவுத்ரி
வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை காட்டி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்ட்ட இந்தியர்களில் 100க்கும் மேற்பட்டோர் மியான்மர் மற்றும்
சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கத்திகள் வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம்
உலகளவில் கால்பந்து விளையாட்டில் அதிகமாக ஊதியம் பெறுபவர் அர்ஜென்டீனா வீரர் லயோனல் மெஸ்ஸோ அல்லது போர்ச்சுகல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவோ
ஷபாலி வர்மாவின் ஆல்ரவுண்டர் ஆட்டத்தால் சில்ஹெட்டில் இன்று நடந்த மகளிர் ஆசியக் கோப்பை டி20போட்டியில் வங்கதேச அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில்
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் ஓசியில் சாப்பிட்ட நபரிடம், பணம் கேட்ட ஆத்திரத்த்தில் பானிப்பூரி வியாபாரியை அடித்துக்கொன்றார்.
சென்னை, கே. கே. நகர் இ. எஸ். ஐ மருத்துவமனையில், மேற் கூரை இடிந்து கீழே விழுந்துள்ளது. மொத்தமாக அந்த அறையில் ஏழு நோயாளிகள் மட்டுமே இருந்ததால் பெரிய
சமுத்திரக்கனியின் அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா என விசாரிக்கின்றனர். சென்னை,
load more