கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 23 பா. தேவிமயில் குமார் கணவனதிகாரம் கண்ணகியின் கோபம், கணவனதிகாரத்தின் நீட்சியே! கற்பை நிரூபிக்க, கனலில்
சென்னை: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. திருப்பதியில்
கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 24 பா. தேவிமயில் குமார் போகும் பாதை எங்கும்…. முதலும் இல்லா முடிவும் இல்லா மாயப் பாதைகள்… மனதின்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.05 சதவிகிதமாக உள்ளது.
சென்னை: நெம்மேலி பகுதியில் கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்தை இன்னும் இரு மாதங்களில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைப்பார் என மழை நீர்
மதுரை: கடவுளை வழிபடுவது அவரவர் நம்பிக்கையின்படியான உரிமை என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறநிலையத்துறை வழக்கை விசாரித்த நீதிபதி கூறினார். மதுரை
சென்னை; நாளை திமுக பொதுக்குழு அமிஞ்சிக்கரையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் ஆய்வு வருகிறார். சென்னை பிராட்வே உள்பட பல பகுதிகளுக்கு சென்று,
திருவனந்தபுரம்: பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் 16ந்தேதி தொடங்கும் மண்டல பூஜைக்கான இணையதள ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. புகழ்பெற்ற
கொச்சி: கேரள கடல் பகுதியில் கடத்தி வரப்பட்ட ரூ.1200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்த கடற்படை காவல்துறையினர், அதை கடத்தி வந்தவர்களையும் கைது
கோவை: கோவை பிரஸ் காலனியில் உள்ள ஒருவிட்டில் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்த ரூ.2,000 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேர்
விருதுநகர்: டிராக்டர் டிரைலரை திருடிய பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை 2024ம் ஆண்டுவரை நீட்டிப்பு செய்வதாக AICTE அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. புதிய பொறியியல் கல்லூரிகள்
சென்னை: தமிழகம் முழுவதும் போலீசாரின் ஆபரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை’யின் காரணமாக, கடந்த 24 மணி நேர வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர் என
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது. இதுவரை 34 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி
load more