டெல்லி: டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கை முறையீடு வழக்கு தொடர்பாக 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட
ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 35 மணி நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். நாளை புரட்டாசி சனிக்கிழமை
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 265 புள்ளிகள் சரிந்து 57,956 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். நடிகர் போண்டா மணி
சேலம்: சேலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்த இளைஞர்கள் நவீன், சஞ்சய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நாட்டுத்
டெல்லி: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி. கே. சிவக்குமாரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறை
திருப்பூர்: திருப்பூர் அருகே சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் இறந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியது. விசாரணை தொடர்பாக
டெல்லி: அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்குமாறு தற்போதைய தலைமை நீதிபதி யு. யு. லலித்திடம் ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. உச்சநீதிமன்றத்தின்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சித்தலம்பேட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. சின்னசாமி என்பவரது வீட்டின்
சென்னை: ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் புறப்பாடு நேரத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - திருப்பதி (16780)
ராமநாதபுரம்: 6 மாத கைக் குழந்தையுடன் மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு வருகை தந்துள்ளனர். 2 நாட்களாக தனுஷ்கோடி அடுத்த
சென்னை : திருக்குறள் ஆன்மீகத்தை கற்பிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில்
மதுரை: மதுரையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர் மாடியில் இருந்து குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். மதுரை பொன்மேனி பகுதியைச்
சென்னை: சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட
திருப்பூர்: திருப்பூரில் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், சாமிநாதன் ஆய்வு செய்தனர். சமூக
load more