புதுக்கோட்டை அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமி அன்று மாணவிகள் பங்குபெற்ற பட்டிமன்றம் நடந்தது.
கர்நாடகாவில் தசரா ஊர்வலத்தின் போது பாரம்பரிய மதரஸாவில் நுழைந்து இந்துக்கள் சிலர் பூஜை நடத்தியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கர்நாடக மாநிலம்
பிரிட்டனில் இந்துஃபோபியாவுக்கு இடமில்லை என்று பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் கேர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய
விவேகானந்தா காப்பகம் மூடப்படுகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். திருப்பூர் அருகே அவினாசி, பூண்டி ரிங் ரோட்டில் விவேகானந்தா சேவாலயம்
சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார். வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக
பனங்காட்டு படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர். நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் ராக்கெட்
திருப்பூர் விவேகானந்தா காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்க
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துக் கடைகளிலும் எலி விஷம், கரப்பான் கொல்லிகள், கொசுவிரட்டி போன்ற வீட்டுப் பயன்பாட்டுப் பூச்சிக்கொல்லிகளை விற்பனை
2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறையை சைவம், வைணவம் என்று இரண்டாக பிரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், விளந்தை மற்றும் பெரியகிருஷ்ணாபுரம் பகுதிகளின் வழியாக ஐஓசிஎல் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்க உள்ள
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்து உள்ளதாக
திமுக தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நாளை 9ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தலைவர் பதவிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று வேட்பு
load more