பாப்புலர் ஃபிரென்ட் ஆஃப் இந்தியா என்ற பி. எஃப். ஐ அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் நடந்த என். ஐ. ஏ சோதனையைத் தொடர்ந்து அந்த
மும்பை தானே மான்பாடாவில் உள்ள ஐ. சி. ஐ. சி. ஐ வங்கி கரன்சி சேமிப்பு கிடங்கு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 12 கோடி ரூபாய் கடந்த ஜூலை 12-ம் தேதி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங், 36. இவர், மனைவி ஜஸ்லீன் கவுர் (27). இந்தத் தம்பதிக்கு ஆரூஹி தேரி என்ற
மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றியவர் ஸ்ரீமுருகன். இவர் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு பணியிடமாற்றம்
பல கடினமான சூழ்நிலைகளில் நோயாளிகளின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினாலும், அவ்வப்போது மருத்துவ அலட்சியங்களால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து
குஜராத் மாநிலம், வதோதரா பகுதியிலிருக்கும் எம். எஸ் பல்கலைக்கழகத்தில், பி. காம் படித்துவந்தார்கள் 19 வயதான மேத்தா பட்டேலும் அவரின் நெருங்கிய நண்பரான
நேற்று தென்மேற்கு மெக்சிகோவின் சான் மிகுவல் டோடோலாபானில் உள்ள மண்டபம், அதன் அருகிலுள்ள குடியிருப்புமீது ஆயுதம் ஏந்திய குழு ஒன்று துப்பாக்கிச்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே செய்யானம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். எம். பி. ஏ பட்டதாரியான இவருக்கு துபாயில் பணிபுரிந்து
திருப்பூர், அவிநாசி சாலையில் விவேகானந்தா சேவாலயா என்ற தொண்டு நிறுவன காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பல மாணவர்கள் தங்கி கல்வி பயின்று
சுங்கச்சாவடியில் பணிபுரிந்த 58 தொழிலாளர்களை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, பணிநீக்கம் செய்ததைக் கண்டித்து ஐந்தாவது நாளாக ஊழியர்கள் போராட்டம்
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள `பொன்னியின் செல்வன்' திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில்
பணத்தைச் சேமிப்பது அவசரக் காலங்களில் நமக்கு உதவுவதோடு, நாம் விருப்பப்பட்ட பொருட்களை வாங்கிக் கொள்ளவும் உதவும். சிறுவயதில் மிகவும் ஆசைப்பட்ட
உத்தரப்பிரதேசத்தின் நாக்லா ஷிஷாம் கிராமத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
திருச்சி மாவட்டம், மணப்பாறை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிக்கி இரு துண்டுகளான இளைஞரின் சடலம் ஒன்று, இன்று காலை கிடந்திருக்கிறது. அந்தவழியே
`உடலுழைப்பின் மூலமாவது மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டியது கணவரின் கடமை. தன் கடமையை ஓர் ஆண் தவிர்க்க முடியாது' என்று, வழக்கொன்றில்
load more