காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் நடிகைகள் புரொமோஷன் பணிகளில் கலந்து கொள்வதில்லை என்ற எண்ணத்தையும் பொன்னியின் செல்வன் படக்குழு மாற்றியது. மணி ரத்னத்தின் கனவு
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையின் போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் மக்கள் பலர் அடித்து செல்லப்பட்டனர். அதில் 7 பேரின் உடல்கள் இதுவரை
தடைகள் பல கடந்து தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் விவசாயி மகன் பிரவீன் சித்திரவேல். 36 வது தேசிய விளையாட்டுப்
கம்போடியாவில் உணவின்றி சிக்கித் தவிக்கும் 400 தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என பா. ம. க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக
எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டினார்.
ஆந்திர கடலோரப் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை
இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸ் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக
மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் தொழில்முனைவோராக மாற வேண்டும் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ்
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வி. பி. துரைசாமி தெரிவித்தார். நாமக்கல்லில் அவர்
மண்டபம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்த இருந்த 13 லட்சம் மதிப்பிலான 1100 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்
திமுகவின் மகளிரணி செயலாளராக பொறுப்பு வகிக்கும் கனிமொழிக்கு, துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள்
சோழர் கொடியான புலி கொடியைக் கூட உங்களால் காட்ட முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் ஏன் இந்த வரலாற்றைக் கையில் எடுக்கிறீர்கள்? என அவர் கேள்வி
திருப்பூரில் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்தனர். திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங் ரோட்டில் உள்ள
தமிழகத்தில் வருகின்றன பருவமழையை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
load more