காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகே கேஸ் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில்
கோவை: கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,வேலை நிறுத்ததில்
மியான்மர்: மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் இன்று தாயகம் வருகின்றனர். முதற்கட்டமாக இன்று 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம்
சென்னை: தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 2,000 வங்கி கணக்குகளில்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் இணையதள சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை 7 மணி வரை இணையதள சேவை தற்காலிகமாக
டெல்லி: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கவலைக்கிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு
சென்னை: முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 54 குவாரிகளில் 40 குவாரிகளில் கற்கள் வெட்டி எடுக்க இடைக்கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி
சென்னை: ஆயுதபூஜையை ஒட்டி ஆபத்து உண்டாக்கும் வகையில் தேங்காய், பூசணிக்காய்களை சாலையில் உடைக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்
சென்னை: சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் நிறுவன
2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. பிரான்சின் அலியான் அஸ்பெக்ட்,
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் திரௌபதியின் தண்டா 2 என்ற மலை சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கிய 29 பேரில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளார்
சேலம்: சேலம், பொன்னம்மாப்பேட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இந்து முன்னணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். கடைகளுக்கு
புதுக்கோட்டை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விராலிமலை சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன. தொழில்நுட்ப கோளாறு காரணாமாக
சென்னை: தமிழக அரசின் ரேசன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருள்களின் இருப்பு விவரங்களை தெரிவிக்கஅறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
load more