கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ்(82) நுரையீரல் தொற்றினால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வரத வீர வெங்கட சத்யநாராயணா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லாவண்யா. இவர்கள் 2 பேரும்
அமைச்சர் ஓசி பஸ் என்கிறார், இதனால் இலவச பயணத்தை பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தே. மு. தி. க
அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் கலந்துகொண்டு ஓசி பஸ்லதானே போறீங்க என பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து கோவையில் மூதாட்டி
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும்
மத்திய அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
தேச தந்தை மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் விழா நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை
மெக்சிகோ நாட்டில் ராணுவத்திற்குரிய ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் வீரர்கள் மூவர் பலியானதாக
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றிய மங்களம் ஊராட்சி செட்டிபாளையம் பகுதியில் கொங்கு நாடு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வீரமே வாகை
தமிழகத்தில் நவராத்திரி ஒன்பது நாட்களாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்களையும் வழிபடுவது
அ. தி. மு. க-விற்குள் மீண்டும் நுழையவேண்டும் என்ற முனைப்பில் உள்ள சசிகலாவுக்கு, டி. டி. வி தினகரன் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதுவரையிலும்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் நவராத்திரி விழாவின் ஏழாம் நாளான நேற்று
கோவை மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இவற்றில் சில அறிவிப்ப்புடன்
load more