லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பதோகி பகுதியில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ
கோவை: கோவையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள உயர்வு, நிரந்தர
சென்னை: சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,705-க்கு விற்பனை
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 402 புள்ளிகள் சரிந்து 57,024 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டன குபேர் அங்காடியில் மீன்கள் மொத்த விற்பனை செய்ய தடை விதித்ததை ஏதிர்த்து மீனவர்கள் தர்ணாவில்
சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய்கிழமைகளில் விடுமுறை விடப்படும்
திண்டுக்கல்: கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி வனப்பகுதிக்குள் யானைகள் நடமாட்டம் உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை
டெல்லி: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்பும் பாசமும் சகோதரத்துவமும் கொண்ட ஒரே
டெல்லி: இந்திய வான் எல்லையில் பறந்த ஈரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. சீனாவில் விமானம்
சென்னை: ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்கள், கல்வி, செல்வம், துணிவில்
தஞ்சை: தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரில் 2 பேர் சடலமாக
டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது. ஜோத்பூரில் நடைபெறும் இணைப்பு நிகழ்ச்சியில்
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. மநீம கட்சியை தொடர்ந்து பாஜக மாநில
சென்னை: தமிழ்நாடு மின்னணுவியல் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டினை புதிய செல்போன்
load more