கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி வரி வசூல் 8,637 கோடி ரூபாய்.
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை குறி வைத்து இபிஎஸ் ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த 3 திருடர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ரம்யா பாண்டியன் ரீசண்டாக வெளியிட்ட புகைப்படம் வைரல்
GV Prakash generosity: இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் செய்த காரியத்தை பார்த்தவர்களால் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
திருச்சி சிங்காரத்தோப்பு கடைவீதியில் பலூன் கேஸ் சிலிண்டர் வெடித்து வியாபாரி சம்பவ இடத்திலேயே பலி ஆனார். அப்போது அங்கிருந்த பொது மக்கள் அலறி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூசாரித்தேவன்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது வெடி விபத்தில் இரண்டு இளைஞர்கள்
கரூர் மாவட்ட காவிரி பாசன பகுதிகளில் விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வட மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து நெல் நடவு
செப்டம்பர் மாதத்தில் இந்திய ரயில்வேயின் சரக்கு ரயில்கள் 115.80 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றியுள்ளன.
கடலூர் சிறையில் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சவுக்கு சங்கருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
இதற்கு மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் ரியல் எஸ்டேட் துறை பாதிக்கப்படும் என ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகின்றனர்.
Dharshan Dharmaraj passes away: பிரபல இலங்கை தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் காலமானார. அவருக்கு வயது 41.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே 6 வகுப்பு மாணவனுக்கு சக மாணவர் குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் மாணவனின் சிறுநீரகங்கள்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் ஜோத்பூரில் இன்று இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது.
load more