டெல்லி: 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-முதல் BSNL-ல் 5-ஜி சேவை தொடங்கப்பட உள்ளதாக ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். அடுத்த 6
புதுச்சேரி: புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. மின்துறை தனியார் மயம், ஆர். எஸ். எஸ்.
டோக்கியோ: தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாஸாகி மாகாணத்தில் நள்ளிரவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒசு தீபகற்பத்துக்கு அருகே 30 கி. மீ. ஆழத்தில்
தஞ்சை: அதிமுகவுடன் அமமுக இணையாது, நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம், இணையவேண்டிய அவசியம் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி. டி. வி. தினகரன்
தேனி: பெரியகுளம் அருகே சொர்க்கம் வனப்பகுதியில் எம். பி. ரவீந்திரநாத்குமாருக்கு சொந்தமான நிலத்தில் சிறுத்தை இறப்பு தொடர்பாக 2 பேர் கைது
சென்னை: பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் என மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக
சென்னை: சென்னை மதுரவாயலில் மர்ம காய்ச்சலால் 13 வயது சிறுமி பலியானார். 3 நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டுவந்த சிறுமி சிகிச்சை பலனின்றி
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். மறுமலர்ச்சி
சென்னை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 2 நாட்களில் 3,12,345 பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. தொடர்
ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த பிந்துகுமார்(40) என்பவரை கொன்று வீட்டுக்குள் புதைத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26-ம்
டெல்லி: சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரி சலுகையை மார்ச் 2023 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை
போபால்: இந்தியாவின் 100% எழுத்தறிவு பெற்ற முதல் பழங்குடியின மாவட்டமாக மத்திய பிரதேசத்தின் மண்ட்லா மாவட்டம் மாறியுள்ளது. பள்ளி பயிலும் மாணவர்கள்
சண்டிகர்: சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சு திணறல் காரணமாக
மும்பை: தொலைபேசி அழைப்பின் போது ஹலோ என்பதற்கு பதில் வந்தே மாதரம் என கட்டாயம் கூற வேண்டும் என அரசு ஊழியர்கள், அரசு உதவி பெரும் நிறுவனங்களுக்கு
load more