அக்டோபர் 1ம்தேதி (இன்று) முதல் அடல் பென்சன் திட்டம் முதல் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான டோக்கனைசேஷன் வரை 5 முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு
வருமானவரி செலுத்துவோர் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் சமூக பாதுகாப்புத் திட்டமான அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேர முடியாது என்ற நிதி
பண்டிகை காலத்தில் மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதி அளிக்கும் வகையில் சமையல் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து இன்று அறிவித்துள்ளன.
ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி வங்கிகள் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. இதனால்
தங்கம் விலை கடந்த 3 நாட்களுக்குப்பின் இன்று குறைந்துள்ளது. நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலாக விலைக் குறைவு அமைந்துள்ளது. தங்கம் விலை இன்று
உக்ரைனின் 15 சதவீதப் பகுதிகளை ரஷ்யா இணைத்துக்கொண்டதாக அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தது சட்டவிரோதம், சட்டப்பூர்வமாகச் செல்லாது என்று நேட்டோ
நாட்டின் முதல் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் அதிவேகமான இன்டர்நெட் வசதி மொபைல்போன்களுக்கு கிடைக்கும்.
இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் கொள்ளையடித்த மேற்கத்திய நாடுகள், பல்வேறு நாடுகளிலும் இனவெறியை பரப்பின என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, வேட்புமனுத் தாக்கல் செய்ததையடுத்து, தனது மாநிலங்களவை எதிர்க்கட்சித்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் மந்திரவாதியின் பேச்சை கேட்டு, நண்பரை நரபலி கொடுத்து, உடலை விவசாய தோட்டத்தில் புதைத்த காவலாளி கைது
சென்னை, புளியந்தோப்பு ரவுடி கொலை வழக்கில், 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். பழிக்கு பழி தீர்த்ததாக அவர்கள் வாக்கு மூலம் தந்தனர். சென்னை,
சென்னை, குமரன் நகர் பகுதியில் காதலி வீட்டில் தங்கியிருந்த பைக் மெக்கானிக் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை
சென்னை, தரமணி பகுதியில் சொந்த வீடு இல்லாத ஏக்கத்தில், வலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை தரமணி அன்பழகன் நகர் பகுதியை சேர்ந்தவர்
load more