நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மத நல்லிணத்திற்கு எப்போதும் முன்னோடியாக திகழ்வது தமிழ்நாடு. அந்த வகையில், கமுதி அருகே அம்மன் கோயில் திருவிழாவில், இந்து – முஸ்லீம்கள் கூட்டு
சென்னை விமான நிலையத்தில் கிளினிங் மாப் கம்பத்தில் ரூ.78 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 811 கிராம் தங்கத்தை கடத்த முயன்ற ஒப்பந்த ஊழியரை சுங்கத்துறை
கடம்பூர் பேரூராட்சியில் நடைபெற்ற 9 வார்டுகளுக்கான தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 21
தமிழக அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி மருத்துவக் கல்லூரி
’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் கனவுப்
டெல்லியில் நடைபெற்ற மொபைல் மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 6வது மொபைல் மாநாடு கண்காட்சி இன்று முதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.
சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தை கட்சியும் சென்னை
வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை ரூ.25.50 காசுகள் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற
ஜிஎஸ்டி கூட்டம் மற்றும் நிலுவைத்தொகை குறித்து ஆலோசிக்க டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல்
பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் நாட்டு அரசுக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ டிவிட்டர்
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் காவல் துறையினர் சீல்
அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய மாட்டேன் என கூறிய மூதாட்டி மீது எந்த வழக்கும் பதிவும் செய்யப்படவில்லை என கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாரயணன்
ஓ. பன்னீர் செல்வத்தை சந்திப்பது என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு வி. கே. சசிகலா பதிலளித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ள
load more