நாட்டின் 3வது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காந்திநகர்-மும்பை இடையே இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கஉள்ளார். மேலும், அகமதாபாத் மெட்ரோ ரயில்
பீகாரில் பள்ள மாணவியிடம் ஆணுறை குறித்து அநாகரீகமாக பேசிய பெண் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் பும்ரா மீது விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் உரிமை
தங்கம் விலை ஏறமுகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.696 அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் திக்விஜய் சிங் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை, மாறாக மல்லிகார்ஜூன கார்கே போட்டியிட உள்ளார் என்று
கான்பூர் ஐஐடி நடத்தும் கேட் நுழைவுத் தேர்வுக்கு அபராதம் இன்றி பணம் செலுத்த இன்று கடைசி நாளாகும். இதுவரை கேட் நுழைவுத் தேர்வுக்காக பதிவு செய்யாத
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் டோக்கனைசேஷன் விதிமுறை அக்டோபர் 1ம் தேதி முதல் அமலாகிறது. இதன் மூலம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை மிகுந்த
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் டோக்கனைசேஷன் விதிமுறை அக்டோபர் 1ம் தேதி முதல் அமலாகிறது. கார்டுகளை பயன்படுத்துவோர் விரைவாகவும், பாதுகாப்பாகவும்
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் ரூ.25 ஆயிரம் கூலி வாங்கிக்கொண்டு, இனிப்பு கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில், இருவர் கைது
சென்னை, பெரம்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சா சோதனைக்கு சென்ற போலீசார், கணக்கில் வராத ரூ.1 கோடி 75 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். ஹவாலா பணமா என... The post
சென்னை, அண்ணா நகர் பகுதியில் நடிகர் விஷால் வீட்டில், கல் வீசிய சம்பவம் தொடர்பாக நான்கு பேரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில்
சென்னை, அரும்பாக்கம் பகுதியில் கடையில், கவனத்தை திசை திருப்பி, ரூ.1 லட்சம் கொள்ளையடித்த நபரை தேடி வருகின்றனர். சென்னை, அரும்பாக்கம், எம். எம். டி. ஏ
சென்னை, சேத்துப்பட்டு பகுதியில் கஞ்சா கடத்துவதாக கூறி மிரட்டல் விடுத்து, போலீஸ் போல் நடித்து, 29 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தனர். சென்னை, எழும்பூர்,
load more