varalaruu.com :
அக்.2-ல் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

அக்.2-ல் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் அக்.2-ல் ஆர். எஸ். எஸ். ஊர்வலம், விடுதலை சிறுத்தைகள் காட்சியின் மனித சங்கிலிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பல

திமுகவில் 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

திமுகவில் 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுகவில் 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒரு மனதாக தேர்வு

புதுச்சேரியில் 2-வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

புதுச்சேரியில் 2-வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார் 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அங்கீகரிக்கப்பட்ட

சூரத்தில் ரூ.3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார் 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

சூரத்தில் ரூ.3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

சூரத்தில் ரூ.3,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.3.96 கோடி மதிப்பில் 2,167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியசாமி வழங்கினார் 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.3.96 கோடி மதிப்பில் 2,167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியசாமி வழங்கினார்

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் பேரூராட்சி, முத்தாலம்மன் திருக்கோயில் மண்டபத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம்

அரியலூர் மாவட்டம் நமங்குணம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

அரியலூர் மாவட்டம் நமங்குணம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்

அரியலூர் மாவட்டம், நமங்குணம் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்கா, நமங்குணம் கிராமத்தில் நடைபெற்ற

ஜெயங்கொண்டத்தில் கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

ஜெயங்கொண்டத்தில் கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா

ஜெயங்கொண்டத்தில் கோ -ஆப்டெக்ஸ், தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில்,

திமுக அரியலூர் மாவட்ட செயலாளராக ஐந்தாவது முறையாக அமைச்சர் சிவசங்கர் தேர்வு 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

திமுக அரியலூர் மாவட்ட செயலாளராக ஐந்தாவது முறையாக அமைச்சர் சிவசங்கர் தேர்வு

திமுக அரியலூர் மாவட்ட செயலாளராக ஐந்தாவது முறையாக, அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து

கள்ளக்குறிச்சியில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

கள்ளக்குறிச்சியில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சியில் உலக இதய தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் கள்ளக்குறிச்சி ராஜி நர்சிங் ஹோம் மற்றும் டாக்டர் ஆர். கே. எஸ். கல்வி நிறுவனம்

புதுக்கோட்டை மாவட்ட  சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா விழிப்புணர்வு பயிற்சி 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா விழிப்புணர்வு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் விழிப்புணர்வு பயிற்சி பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளியில்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு

தமிழகம் முழுவதும் அக்டோபர்.2-ல் ஆர். எஸ். எஸ். ஊர்வலம், விசிக – வின் மனித சங்கிலிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பல

கருவை சுமப்பதோ, இல்லை அதைக் கலைப்பதோ ஒரு பெண்ணின் உடல் சார்ந்த சுயாதீன முடிவு 🕑 Thu, 29 Sep 2022
varalaruu.com

கருவை சுமப்பதோ, இல்லை அதைக் கலைப்பதோ ஒரு பெண்ணின் உடல் சார்ந்த சுயாதீன முடிவு

திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் என வேறுபடுத்தாமல் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு.

load more

Districts Trending
திமுக   சமூகம்   தொழில்நுட்பம்   எதிர்க்கட்சி   விஜய்   அதிமுக   வரி   தேர்வு   வரலாறு   சட்டமன்றத் தேர்தல்   தொகுதி   நீதிமன்றம்   பள்ளி   மாணவர்   நரேந்திர மோடி   பிரதமர்   பொருளாதாரம்   போராட்டம்   ராகுல் காந்தி   முதலமைச்சர்   பயணி   மருத்துவமனை   விளையாட்டு   சிகிச்சை   நாடாளுமன்றம்   வியாபார ஒப்பந்தம்   தவெக   நடிகர்   திருமணம்   விமர்சனம்   தண்ணீர்   வழக்குப்பதிவு   பேச்சுவார்த்தை   வேலை வாய்ப்பு   அமெரிக்கா அதிபர்   மக்களவை   வர்த்தகம்   போக்குவரத்து   கொலை   காவல் நிலையம்   தங்கம்   சந்தை   விமானம்   திரைப்படம்   வாட்ஸ் அப்   வெளிநாடு   செவ்வாய்க்கிழமை பிப்ரவரி   பேரறிஞர் அண்ணா   மருத்துவர்   பக்தர்   பாடல்   அண்ணாமலை   கல்லூரி   சினிமா   கேப்டன்   டி20 உலகக் கோப்பை   உலகக் கோப்பை   மின்சாரம்   அமளி   தொலைப்பேசி   கட்டணம்   இந்தியா அமெரிக்கா   விவசாயி   நினைவு நாள்   பட்ஜெட்   மு.க. ஸ்டாலின்   குற்றவாளி   நிபுணர்   முதலீடு   எக்ஸ் தளம்   மருத்துவம்   மகளிர்   கலைஞர்   போர்   வேட்பாளர்   வாக்கு   பிரச்சாரம்   நகை   எம்எல்ஏ   திரையரங்கு   சட்டமன்ற உறுப்பினர்   சபாநாயகர்   வருமானம்   உள்நாடு   முருகன்   கத்தி   எம்ஜிஆர்   ராஜா   வணிகம்   பேஸ்புக் டிவிட்டர்   கட்டுரை   ஐசிசி   ஓட்டுநர்   டொனால்டு டிரம்ப்   குடியரசுத் தலைவர்   ஆன்லைன்   ஆணையம்   மைதானம்   இறக்குமதி   விவசாயம்  
Terms & Conditions | Privacy Policy | About us